For Daily Alerts
Don't Miss!
- Sports "3 வருடத்தில் ஐபிஎல் தொடரே இருக்காது".. ஆனால் நடந்தது இதுதான்.. அஸ்வின் அதிரடி
- News சின்னம் என்னனே தெரியல.. பிரச்சாரத்தில் சுணங்கிய திமுக கூட்டணி.. திருச்சியில் வேகம் எடுக்கும் அதிமுக!
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Finance கௌதம் அதானி கையில் பணம் விளையாடுது.. ரூ.6,661 கோடி புதிய முதலீடு..!!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
கமல்... சர்ச்சை கிளப்பிய விஜய் வசனம்!
Specials
oi-Staff
By Staff
|
இந்தப் படத்தில் வரும் ஒரு வசனம் பெரும் சர்ச்சைக்குக் காரணமாக அமைந்துள்ளது.
படத்தில் ஒரு காட்சியில் ரஜினியின் அடுத்த படம் குறித்து கதாநாயகி கேட்பது போல வரும். இதற்கு பதிலளிக்கும் பா விஜய், 'ரஜினி இப்போது எந்திரன் படத்தில் நடிக்கிறார் என்றும், அடுத்த ஆண்டு படம் ரிலீஸாகும்' என்றும் கூறுவார்.
அடுத்தாக கதாநாயகி இப்படிக் கேட்பார்:
கமல் எப்படியிருக்கார்… கன்னமெல்லாம் இன்னும் கொழுக் மொழுக்குன்னு அப்படியே இருக்கா?
பா விஜய்: இப்போ அவரை விட பெரிய பெரிய நடிகர்களெல்லாம் வந்தாச்சு தமிழ் சினிமால…!!
கதாநாயகி இன்னும் அந்தக் கால நினைவுகளில் இருப்பதைச் சுட்டிக்காட்டும் விதத்தில் இந்த வசனம் வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அது சலசலப்பைக் கிளப்பியுள்ளது.
படத்துக்கு கதை திரைக்கதை வசனம் பாடல்கள் எழுதி தயாரித்துள்ளவர் பா.விஜய்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Read more about: கமல் சர்ச்சை சினிமா ஞாபகங்கள் தமிழ் பா விஜய் வசனம் cinema dispute gnabagangal kamal pa vijay
Story first published: Thursday, July 9, 2009, 17:07 [IST]
Other articles published on Jul 9, 2009