twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இயக்குநர் ரவிக்குமார் வீட்டில் திருட்டு முயற்சி - 3 பேர் கைது

    By Staff
    |

    K.S.Ravikumar
    சென்னை: சென்னை அருகே உள்ள இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரின் வீட்டில் நுழைந்து திருட முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

    சென்னை பெரும்பாக்கம் அருகே உள்ள நூக்கம்பாளையத்தில் ரவிக்குமாருக்கு சொந்தமான வீடு உள்ளது.

    இங்கு நேற்று நுழைந்த சிலர் அங்கிருந்த இரும்புக் கதவை கழற்றி எடுத்துச் செல்ல முயன்றனர். இதைப் பார்த்த பொதுமக்கள் 3 பேரையும் சுற்றி வளைத்துப் பிடித்தனர். பின்னர் அவர்கள் பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

    மூன்று பேரும் செம்மஞ்சேரியைச் சேர்ந்தவர்களாவர். அவர்களை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X