Don't Miss!
- News திருச்சி நபர் உள்பட 3 பேர் பலி! சென்னையை அதிரவைத்த கேளிக்கை விடுதி விபத்து! நடந்தது என்ன? பரபர தகவல்
- Lifestyle உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- Automobiles கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
கந்தசாமி மீண்டும் தள்ளி்ப் போடப்பட்டது
இந்தப் படம் ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதியே வெளியாகிவிடும் என தயாரிப்பாளர் கலைப்புலி தாணு உறுதியாகக் கூறினார். ஆனால் திடீரென்று அடுத்த வாரத்துக்கு தள்ளி வைத்துவிட்டார்.
காரணம் இன்னும் கிராபிக்ஸ் வேலைகள் முழுமை பெறவில்லையாம்.
'ஆனால் ஆகஸ்ட் 21-ம் தேதி படத்தை வெளியிட்டு விடுவோம். இது 200 சதவிகிதம் உறுதி. இத்தனை நாள் காத்திருந்த ரசிகர்கள் இன்னும் ஓரிரு வாரங்கள் காத்திருப்பதில் தவறில்லை..' என்கிறார் தாணு.
உலகமெங்கும் 1000 பிரிண்டுகளுடன் வெளியாகவிருக்கும் கந்தசாமி, சென்னையில் மட்டும் 20 திரையரங்களில் திரையிடப்பட உள்ளது.
விக்ரம் - ஸ்ரேயா நடித்துள்ள இந்தப் படத்தின் பெரும்பகுதி மெக்ஸிகோவில் படமாக்கப்பட்டுள்ளது. மெக்ஸிகோவில் கந்தசாமியின் பிரிண்டுகளைத் திரையிடுகிறது அந்நாட்டு அரசின் சலாசாரப் பிரிவு.
படத்தின் தயாரிப்பாளர் தாணு, மெக்ஸிகோ நாட்டின் கவுரவத் தூதர் என்பது குறிப்பிடத்தக்கது.