For Daily Alerts
Don't Miss!
- News அப்படியே அசத்திட்டாங்களே! கலர் மாறுது காரைக்குடி.. உயர்ந்து நிற்கும் நியோ டைடல் பார்க்.. அப்படி போடு
- Lifestyle புதன் பெயர்ச்சியால் உருவான கேந்திர திரிகோண ராஜயோகம்: ஏப்ரல் 09 வரை இந்த 3 ராசிக்கு பண மழை பொழியப் போகுது..
- Finance என்னது பாம்பு விஷம் மருந்தா..? சீனாவில் விநோத பார்மா துறை உருவானது எப்படி..?
- Sports SRH vs MI : கேப்டனாக ஹர்திக் பாண்டிய சறுக்கியது இங்கே தான்.. ரோகித் சர்மா அருமை இப்போ புரியுதா!
- Automobiles எந்தவொரு பந்தாவும் இல்ல... பிரபல சீரியல் நடிகையின் புதிய கார்!! சிம்பிளா வந்து டெலிவிரி எடுத்துனு போய்ட்டாரு!
- Technology ஒன்னு ரூ.6,000.. இன்னொன்னு ரூ.7,000.. பட்ஜெட் வாசிகள் காட்டுல மழை.. ரெண்டையுமே கண்ண மூடிக்கிட்டு வாங்கலாம்!
- Education ஜேஇஇ பிரதானத் தேர்வெழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
சிங்களத்துக்குப் போகும் காசி!
Specials
oi-Staff
By Staff
|
இப்போது இந்தப் படம் சிங்களத்தில் தயாராகிறது. நிரஞ்சன் என்ற சிங்கள் நடிகர் இந்தப் படம் பார்த்து அசந்து போய், தானே அதை சிங்கள மொழியில் தயாரித்து நடிப்பதாகக் கூறியுள்ளாராம்.
படத்தின் சிங்கள மொழி உரிமையை வாங்கிக் கொண்ட நிரஞ்சன், காஞ்சனா மென்டிஸ் மற்றும் சந்ரிகா என்ற இரு நடிகைகளை ஒப்பந்தம் செய்துள்ளாராம்.
இப்படத்தின் தயாரிப்பாளர், ஹீரோவும் நிரஞ்சன்தான். இலங்கைத் தமிழ், சிங்களம் ஆகிய இரு மொழிகளிலும் இப்படத்திற்கு சூர்யா என பெயரிட்டுள்ளனர்.
இலங்கையின் கலாச்சாரம், பண்பாட்டுப் பின்னணியில் படத்தை உருவாக்குகிறாராம் நிரஞ்சன். வருகிற தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்யும் திட்டம் உள்ளதாம்
விக்ரம் அளவுக்கு தன்னால் நடிக்க முடியுமா என்பதில் சந்தேகம் இருந்தாலும், அந்தக் கதையை கெடுக்காமல் நடிப்பேன் என்று கூறியுள்ளார் நிரஞ்சன்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Story first published: Tuesday, August 11, 2009, 17:31 [IST]
Other articles published on Aug 11, 2009