Don't Miss!
- News டிவிக்கு ‛செக்’ வைத்த தேர்தல் ஆணையம்.. தென்காசியில் இரட்டை இலையில் போட்டி! மனம் மாறிய கிருஷ்ணசாமி
- Sports ரோகித் அண்ணா.. முடியல, நீங்களே பார்த்துக்குங்க! ஒதுங்கிய ஹர்திக்.. பில்டிங் செட் செய்த ஹிட்மேன்
- Lifestyle இந்த விதைகள் ஆண்களுக்கு கிடைத்த வரமாம்... விந்தணு உற்பத்தி முதல் கருவுறுதல் வரை பல நன்மைகளை கொடுக்குமாம்...!
- Automobiles ரூ.70,000க்கும் குறைவான விலையில் விற்பனைக்கு கிடைக்கும் எலெக்ட்ரிக் டூ-வீலர்கள்.. லூனா முதல் ஆப்டிமா வரை!
- Finance 2047ல் இந்தியா வளர்ந்த நாடாக மாறுமா? அதைப் பற்றி பேசுவது கூட முட்டாள் தனம் - ரகுராம் ராஜன்
- Education ஜேஇஇ பிரதானத் தேர்வெழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி
- Technology கட்டண உயர்வு.. தூக்கி வாரிய வோடபோன்.. ரூ.202 ரீசார்ஜ்.. 13 ஓடிடி.. 400 சேனல்கள்.. டிவி டூ மொபைல்.. என்ன வருது!
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
சென்னையில் எம்.ஜி.ஆர். ஸ்டூடியோ!
இப்போது அவர் தனது பெயரை எம்ஜிஆர் நம்பி என்று மாற்றிக் கொண்டு, எம். ஜி. ஆர். ஸ்டூடியோ என்ற பட புதிய நிறுவனத்தையும் தொடங்கியுள்ளார்.
எம்ஜிஆர் ஸ்டுடியோவின் முதல் தயாரிப்பாக பொறுத்திரு என்ற திரைப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி தயாரிக்கிறார் எம்ஜிஆர் நம்பி.
அதோடு சென்னை சாலிகிராமத்தில் எம்.ஜி.ஆர். டிஜிட்டல் ஸ்டூடியோ என்ற பெயரில் அதி நவீன ஒலிப்பதிவு கூடத்தையும் திறந்திருக்கிறார்.
இந்த ஒலிப்பதிவு கூடத்தில் டப்பிங், எடிட்டிங், பாடல் ஒலிப்பதிவு போன்ற பணிகளை செய்ய முடியும். இதற்காக வெளிநாட்டிலிருந்து பல லட்சம் செலவில் அதி நவீன கருவிகளை இறக்குமதி செய்திருக்கிறார்.
எம்.ஜி.ஆர். டிஜிட்டல் ஸ்டூடியோவின் திறப்புவிழா நேற்று காலை சென்னையில் நடந்தது.
நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், சத்யராஜ், பார்த்திபன், ராஜ்கிரண், ராதாரவி, சிவசக்தி பாண்டியன், எஸ்.ஏ.சந்திரசேகரன், ஷோபா சந்திரசேகரன், எம்.எஸ்.விஸ்வநாதன் உட்பட ஏராளமான திரையுலகப் பிரமுகர்கள் இதில் பங்கேற்றனர்.