For Daily Alerts
Don't Miss!
- News மருதாணி இலை.. கையில் ஹென்னா போட்டிருந்தால், ஓட்டுப்போட முடியாதா? சென்னை, திருவள்ளூரில் திடீர் பரபர
- Lifestyle தினமும் இட்லி தோசை செய்யாம.. பாஸ்தா இருந்தா இப்படி செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க..
- Technology Google Pay-க்கு அடுத்த ஆப்பு.. உதறிதள்ளிய NPCI.. கதிகலங்கிய யூசர்கள்.. Phonepe-க்கும் அதே கதி.. என்ன ஆச்சு!
- Automobiles ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
- Sports IPL 2024 : ஒரு சம்பவம்.. 3 அணிகளின் சோலியும் முடிஞ்ச்.. அம்பானியை கிண்டல் செய்யும் சிஎஸ்கே ஃபேன்ஸ்!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
இலக்கணப் பிழை: கற்பு.. நட்பு.. காதலின் மீறல்கள்!
Specials
oi-Staff
By Staff
|
கற்பு, காதல், நட்பு இவற்றின் இலக்கண மீறல்களை மையமாக வைத்து, புதிய திரைக்கதை அமைப்புடன் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த இலக்கண மீறலால் ஆட்டோ ஓட்டும் இளைஞன் ஒருவன் எப்படி பாதிக்கப்படுகிறான் என்பதே கதை.
வால்பாறை காட்டுப் பகுதிகளில் தொடர்ந்து 30 நாட்கள் காட்டு யானை, காட்டு எருமை, சிறுத்தைகளின் அச்சுறுத்தலுக்கிடையே மிகவும் துணிச்சலுடன் இப்படம் எடுக்கப்பட்டுள்ளதாம்.
கதாநாயகர்களாக ஆறுமுகம், சத்யா இருவரும் நடிக்க, இவர்களுக்கு ஜோடிகளாக கேரள வரவு சுவாதிஸ்ரீ, ரிஹானா இருவரும் அறிமுகமாகிறார்கள்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஜோ இயக்கியுள்ளார்.
ரமேஷ் கே.பாபு ஒளிப்பதிவில், அருணகிரி இசையமைக்க, அல்லி வடமலை எடிட்டிங் செய்துள்ளார்.
விரைவில் இந்தப் படம் ரிலீசாகிறது.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Story first published: Thursday, February 11, 2010, 14:31 [IST]
Other articles published on Feb 11, 2010