For Daily Alerts
Don't Miss!
- News திடீரென "ஆரஞ்சு" நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் மாறிய ஏதென்ஸ் நகரம்.. மக்கள் பீதி.. நாசா விளக்கம்!
- Sports IPL 2024 DC vs GT: நாடி நரம்பு எல்லாம் தோனி.. உண்மையை போட்டு உடைத்த ரிஷப் பண்ட்
- Automobiles இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
இலக்கணப் பிழை: கற்பு.. நட்பு.. காதலின் மீறல்கள்!
Specials
oi-Staff
By Staff
|
கற்பு, காதல், நட்பு இவற்றின் இலக்கண மீறல்களை மையமாக வைத்து, புதிய திரைக்கதை அமைப்புடன் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த இலக்கண மீறலால் ஆட்டோ ஓட்டும் இளைஞன் ஒருவன் எப்படி பாதிக்கப்படுகிறான் என்பதே கதை.
வால்பாறை காட்டுப் பகுதிகளில் தொடர்ந்து 30 நாட்கள் காட்டு யானை, காட்டு எருமை, சிறுத்தைகளின் அச்சுறுத்தலுக்கிடையே மிகவும் துணிச்சலுடன் இப்படம் எடுக்கப்பட்டுள்ளதாம்.
கதாநாயகர்களாக ஆறுமுகம், சத்யா இருவரும் நடிக்க, இவர்களுக்கு ஜோடிகளாக கேரள வரவு சுவாதிஸ்ரீ, ரிஹானா இருவரும் அறிமுகமாகிறார்கள்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஜோ இயக்கியுள்ளார்.
ரமேஷ் கே.பாபு ஒளிப்பதிவில், அருணகிரி இசையமைக்க, அல்லி வடமலை எடிட்டிங் செய்துள்ளார்.
விரைவில் இந்தப் படம் ரிலீசாகிறது.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Story first published: Thursday, February 11, 2010, 14:31 [IST]
Other articles published on Feb 11, 2010