Don't Miss!
- News மேடையிலேயே நிலைக்குலைந்த நிதின் கட்கரி.. மயங்கி விழுந்ததால் பரபரப்பு.. ஷாக் வீடியோ
- Education 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி தீவிரம்.. மே 10-ம் தேதி ரிசல்டுக்கு மாணவர்கள்
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.10,999 போதும்.. 50எம்பி கேமரா.. புதிய Realme 5ஜி போன்கள் அறிமுகம்.. எந்த மாடல்?
- Automobiles நம்ம இந்திய நிறுவனத்தின் தயாரிப்பா இதுனு எல்லாரும் வாயடைச்சு போயிட்டாங்க! எஃப்77 மேக்2 இ-பைக் அறிமுகம்!
- Finance சிங்கப்பூர் அடுத்து ஐரோப்பா கொடுத்த ஷாக்.. அச்சுறுத்தும் எத்திலீன் ஆக்சைடு கெமிக்கல்..!!
- Lifestyle கோடையில் இரவு தூங்கும் முன் இதை முகத்தில் தடவுங்கள்.. உங்கள் சருமம் அழகாகவும் பளப்பளப்பாகவும் இருக்கும்..!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
ஷாலினி தங்கை ஷாமிலியும் ஹீரோயின் ஆகிறார்!
ஷாமிலிக்கு அறிமுகம் தேவையில்லை. படமெடுத்து ஆடும் பாம்புக்கு முன்னாள், அண்ணே அண்ணே... நாகராஜன்னே... எனப் பாட்டுப்பாடி அசத்தியவர்!.
அக்கா ஷாலினியைப் போலவே இவரும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். மணிரத்னம் இயக்கத்தில் அஞ்சலி படத்தில் மனநலம் பாதித்த குழந்தையாக அறிமுகமாக அனைவர் மனதையும் கரைத்தவர்.
தொடர்ந்து மலையாளம், தமிழில் சில படங்களில் நடித்தார். கண்டுகொண்டேன் கண்டுகொண்டேனில் தபு, ஐஸ்வர்யா ராயின் தங்கையாக நடித்தார். அதன் பின்னர் நடிப்பதை நிறுத்திவிட்டார்.
அவரை ஹீரோயினாக அறிமுகப்படுத்த ஏராளமான டைரக்டர்கள் முயன்றனர். ஆனால் ஆரம்பத்தில் மறுத்துவிட்டார் ஷாலினியின் அப்பா.
இப்போது தெலுங்கில் புதுமுக இயக்குனர் ஆனந்த் இயக்கும் படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடிக்க ஷாமிலியிடம் பேசியுள்ளனர்.
இந்தப் படத்தின் தொடக்க விழா சமீபத்தில்தான் நடந்தது. அப்போது கதாநாயகி யாரென்பதைக் கூறாமல் சஸ்பென்ஸ் வைத்துவிட்டனர். இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது.
அதற்குள் ஷாமிலியின் சம்மதத்தைப் பெற்றுவிட முயன்ற இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு ஓரளவு வெற்றி கிடைத்துவிட்டதாகவே கூறப்படுகிறது.
-
மதுரை சித்திரை திருவிழா.. மறக்க முடியாத நாள் இதுதான்! நடிகர் சூரி எமோஷனல்.. கடைசியில் செய்தது ஹைலைட்
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!
-
விஜயகாந்துக்கு மட்டும் பத்மபூஷன் விருது வழங்காமல் இழுத்தடிப்பு.. இதுதான் காரணமா? வெளியான தகவல்கள்