Don't Miss!
- Finance களையெடுக்க வரும் மத்திய அரசு.. ஜியோ, ஏர்டெல் உடன் கூட்டணி..OTP மோசடி-க்கு முடிவு..!!
- News குரு வந்தால் கொடியில் கொடுப்பார்.. ஆனால் ஒரு சிக்கல்! ரிஷப ராசிக்கு குரு பெயர்ச்சி எப்படி இருக்கும்?
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Automobiles ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Sports ஒதுக்கி வைக்கப்பட்டாரா? ஐபிஎல் தொடரின் நம்பர் 1 பவுலருக்கு இந்திய அணியில் இடமில்லை.. காரணம் என்ன?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
சிம்ரன் திரையில் தர்மயுத்தம்
ஜெயா டிவியில் தினமும் இரவு 8-30க்கு ஒளிபரப்பாகும் இத்தொடரின் கதை மிக வித்தியாசமானது.
சிம்ரனின் தந்தை ஒரு விஞ்ஞானி. இவர் தனது ஆராய்ச்சியின் மூலம் கண்டுபிடிக்கும் மருந்தினை அபகரிக்க முயல்கிறது ஒரு கும்பல். அதன் விளைவு, பெரிய சூழ்ச்சி செய்து விஞ்ஞானியை ஒரு வழக்கில் சிக்க வைத்துவிடுகிறார்கள். அந்த சதியை முறியடித்து தனது புத்திசாலித்தனத்தால் தன் தந்தையைக் காப்பாற்றுகிறார் சிம்ரன்.
இந்தப் போராட்டத்தில் அவர் எதிர்கொள்ளும் சோதனைகளை விறுவிறுப்பாகப் படமாக்கியிருக்கிறார்களாம். மொத்தம் இருபதே எபிஸோடுகளில் இந்தக் கதையை முடித்திருக்கிறார்கள்.
மங்கை என்ற கதாபாத்திரத்தில் சிம்ரன் நடிக்க, அவருடன் ஒய்.ஜி.மகேந்திரா, சுலக்ஷனா, மோகன் ஷர்மா, ஷ்யாம் கணேஷ் என சின்னத் திரைப் பிரபலங்கள் இணைந்துள்ளனர்.
செந்தமிழன் கதை, திரைக்கதை எழுதியுள்ளார். அஸ்வின் பாஸ்கர் இயக்குகிறார். வசனம்: வெங்கடேஷ், ஒளிப்பதிவு: சீனிவாஸ், கிரியேட்டிவ் ஹெட்: சுபா வெங்கட்.
ரசிகர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, தினசரி இந்த தொடர் பற்றி சிறந்த விமர்சனம் எழுதி அனுப்பும் 5 ரசிகர்களுக்கு தலா 1 தங்கக் காசு வழங்கப்பட்டு வருகிறது.
-
என்னை அரசியலுக்கு வரவிடாதீங்க.. நீங்க நல்லது செய்யுங்க.. நான் நடிச்சுட்டு போய்டுவேன்.. விஷால் பேட்டி!
-
GOAT பட பாடல்.. திரிஷாலாம் இல்லையாம்.. அந்த ஹீரோயின் ஆடப்போறாங்களாம்.. பட்டாசா இருக்குமே
-
வேலுவுடன் கூட்டணி சேர்ந்த மனோகரி.. சிக்கலில் சிக்கும் சுடர்..நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!