Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
அடடா என்ன அழகு!
ரோஜா மலரே என்ற படத்தின் மூலம் இயக்குநரானவர் டிஎம் ஜெயமுருகன். ஜெய் ஆகாஷ் (...ஸாரி பெயரை மாத்திட்டாராம்... புதுப் பெயர் ஆகாஷ் ஜெய். எல்லாம் நியமராலஜி படுத்தும்பாடு!!) நிக்கோல் ஜோடியாக நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்குத் தயாராகி நிற்கிறது.
கருணாஸ்- சரத்பாபு மற்றும் மறைந்த ரகுவரன் நடித்துள்ள இந்தப் படம் குறித்து இயக்குநர் ஜெயமுருகன் நேற்று கூறியதாவது:
குடும்பம், கல்லூரி, அரசியல், வன்முறை என எத்தனையோ களப் பின்னணியில் படங்கள் வந்துள்ளன தமிழில். ஆனால் தேசப்பற்றையும் காதலையும் மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் இன்றைய தலைமுறையில் அடடா என்ன அழகாகக்தான் இருக்கும். மும்பை குண்டு வெடிப்புச் சம்பவத்தில் உயிர் நீத்த வீரர்களின் மாவீரர்களை நினைவுபடுத்தும் வகையில் பல காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் படத்தின் பாடல்கள் பெரிய பலம், என்கிறார் ஜெயமுருகன்.
அனைத்துப் பாடல்களையும் ஜெயமுருகனே எழுதியுள்ளாராம். அதுமட்டுமல்ல, ஜீவன் தாமஸுடன் இணைந்து படத்துக்கு இசையும் அமைத்துள்ளார் ஜெயமுருகன்.
செலவைப் பற்றிக் கவலைப் படாமல் பாடல் காட்சிகளை பிரமாண்டமாக எடுக்கச் சொல்லி தயாரிப்பாளர் திருப்பூர் கருணாம்பிகா கௌரி ராமசாமி சொல்லிவிட்டதால், ஒவ்வொரு காட்சியிலும் ஆடம்பரம் மிரட்டுகிறதாம்.
பிப்ரவரி 14 காதலர் தின ஸ்பெஷலாக வருகிறது அடடா என்ன அழகு.
-
கடைசி கட்டம்.. வேட்டையன் சூட்டிங் எப்போ முடியுது தெரியுமா?.. கூலி படத்துக்கும் தேதி குறித்த ரஜினி!
-
மதுரை சித்திரை திருவிழா.. மறக்க முடியாத நாள் இதுதான்! நடிகர் சூரி எமோஷனல்.. கடைசியில் செய்தது ஹைலைட்
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!