Don't Miss!
- Technology கெத்தா வெளிவரும் Vivo V30e 5G.. வெல்வெட் ரெட் லுக்கில் தருமாறு அம்சங்கள்.. விலை என்ன இருக்கும்?
- News சரியான "அடி" தந்த வேங்கைவயல் மக்கள்.. யாருமே ஓட்டுப்போடல..விழுந்தடித்து ஓடிய ஆபீசர்ஸ்.. இப்ப பாருங்க
- Finance துபாயில் இருக்கும் இந்தியர்களே.. முதல்ல இதை படிங்க..!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Lifestyle தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
என் சாதி இந்தியன்: அமிதாப்பச்சன் 'சுளீர்'
நாடு முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடங்கியுள்ள நிலையில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று பல்வேறு கட்சிகள் கோரி வருகின்றன. அரசும் இதற்கு ஒப்புக் கொள்ளும் நிலை உள்ளது.
ஒருவேளை அப்படி சாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு, தனது சாதி என்ன என்று கேட்டால், இந்தியன் என்றுதான் சொல்வேன், என்று அமிதாப் பச்சன் தனது ப்ளாக்கில் எழுதியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் எழுதியுள்ளதாவது:
எனது தந்தை கவிஞர் ஹரிவன்ஷ் ராய் பச்சன், சாதி அமைப்புகள் மீது ஒருபோதும் நம்பிக்கை கொண்டதில்லை.
அதனால்தான் எனது தந்தை ஒரு சீக்கிய பெண்ணை (தேஜி பச்சன்) திருமணம் செய்து கொண்டார்.
நான் ஒரு பெங்காலி பெண்ணை திருமணம் செய்து கொண்டேன்( ஜெய பாதுரி).எனது சகோதரர் சிந்து பெண்ணையும், எனது மகள் பஞ்சாபியையும், எனது மகன்( அபிஷேக் பச்சன்) மங்களூர் பெண்ணையும் ( ஐஸ்வர்யா ராய்) திருமணம் செய்து கொண்டார்கள்..." என்று கூறியுள்ளார்.