Don't Miss!
- Finance களையெடுக்க வரும் மத்திய அரசு.. ஜியோ, ஏர்டெல் உடன் கூட்டணி..OTP மோசடி-க்கு முடிவு..!!
- Sports தோனியை ரொம்ப நம்பாதீங்க! இதுக்கு மேல் ஏதும் செய்ய முடியாது! சிஎஸ்கே பயிற்சியாளர் பிளமிங் கருத்து
- News குரு வந்தால் கோடியில் கொடுப்பார்.. ஆனால் ஒரு சிக்கல்! ரிஷப ராசிக்கு குரு பெயர்ச்சி எப்படி இருக்கும்?
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Automobiles ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
உளியின் ஓசை: உணர்ச்சிவசப்பட்ட முதல்வர்
முதல்வர் கருணாநிதி 1960களில் எழுதிய சாரப்பள்ளம் சாமுண்டி என்ற கதைதான் இப்போது உளியின் ஓசையாக தயாராகியுள்ளது. தனது இடையறாத வேலைகளுக்கு நடுவிலும் இப்படத்தின் உருவாக்கத்தில் தனிக் கவனம் செலுத்தி வந்தார் முதல்வர்.
கீர்த்தி சாவ்லா, சுஜா, வினித், சரத்பாபு உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படத்தை திருவொற்றியூர் எஸ்.பி.முருகேசன் தயாரித்துள்ளார். எழுத்தாளர் இளவேனில் முதல்முறையாக இயக்கும் படமிது. சரித்திரப் பின்னணியில் இசையும் கலையும் கொஞ்சும் காலச் சூழலில் உருவாகியுள்ள இப்படத்துக்கு இசைஞானி இளையராஜா மிகுந்த கவனம் எடுத்து இசையமைத்துள்ளார்.
சோழ மன்னன் ராஜ ராஜனின் காதல் மற்றும் அவரது பெயரை இன்றும் சொல்லும் தஞ்சை பெரியகோயிலின் ரகசியங்கள் ஆகியவற்றை மையப்படுத்தி உளியின் ஓசை எடுக்கப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு கடந்த வாரம்தான் முடிந்த்து. உடனே படத்தைப் பார்க்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை முதல்வர் தெரிவிக்க, உடனே சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
படத்தை பார்த்த முதல்வர், மிகவும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். படத்தின் இறுதிக் காட்சி, தனது கதையின் சாரத்தைக் காப்பாற்றும் வித்தில் கவனத்துடன் எடுக்கப்பட்டுள்ளதாக இயக்குநரைப் பாராட்டினார் முதல்வர்.
-
என்னை அரசியலுக்கு வரவிடாதீங்க.. நீங்க நல்லது செய்யுங்க.. நான் நடிச்சுட்டு போய்டுவேன்.. விஷால் பேட்டி!
-
நான் பிச்சை எடுத்தாலும் மக்களுக்கான சேவை தொடர்ந்து செய்வேன்! நடிகர் பாலா உருக்கமான பேட்டி!
-
வேலுவுடன் கூட்டணி சேர்ந்த மனோகரி.. சிக்கலில் சிக்கும் சுடர்..நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!