Don't Miss!
- News நிர்மலா சீதாராமன் ஒரே போடு.. "மீண்டும் தேர்தல் பத்திர திட்டம் கொண்டு வருவோம்".. ஓடோடி வந்த காங்கிரஸ்
- Lifestyle குழந்தையின்மைக்கு இந்த பிரச்சனைகள் எல்லாம் காரணமாக இருக்கலாம்.. கவனியுங்கள்..!
- Sports தோனி பேட்டிங் ஆட வருவதை தாமதப்படுத்திய வீரருக்கு விருது கொடுத்த ஜான்டி ரோட்ஸ்.. என்ன நடந்தது?
- Finance TikTok: கங்கணம் கட்டுக்கொண்டு சுத்தும் அமெரிக்கா.. 70 லட்சம் நிறுவனங்களுக்கு ஆப்பு..!!
- Automobiles ஓலா டவுசரை கழட்ட திட்டம் போடும் பஜாஜ்! இவ்வளவு கம்மி விலைக்கு சேத்தக் இவி வரப்போகுதா?
- Technology கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
ஜெயசித்ராதான் எனக்கு ஜோடியா வேணும்!-பாலச்சந்தரின் விருப்பம்
இப்போது இயக்குநர் ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் தாமிரா இயக்கும் ரெட்டைச் சுழி எனும் படத்தில் 'ஹீரோவாக' நடித்து வருகிறார் கே பாலச்சந்தர். இதில் இன்னொரு ஹீரோ இயக்குநர் பாரதிராஜா.
இந்தப் படத்தில் கேபிக்கு மட்டும் ஜோடி உண்டு. அந்த ஜோடியாக ஜெயசித்ரா நடிக்கிறார்.
சினிமா, அரசியல் என பல 'ரவுண்டு'கள் பார்த்துவிட்ட ஜெயசித்ரா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்கும் படம் இது.
இந்தப் படத்தில் நடிப்பது குறித்து அவர் கூறியதாவது:
கேபி சார்தான் சொல்லத்தான் நினைக்கிறேன் படம் மூலம் எனக்கு புதிய வாழ்க்கையைக் காட்டியவர். புதுப்புது அர்த்தங்கள் மூலம் என்னுடைய இன்னொரு பரிமாணத்தை வெளிப்படுத்தினார்.
இப்போது மீண்டும் அவரே என்னுடைய நடிப்பு வாழ்க்கையின் அடுத்தகட்டத்தை ஆரம்பித்து வைத்துள்ளார்.
இந்தப் படத்தில் எனக்கு ஜோடியாக ஜெயசித்ராவைப் போடுங்க... நல்ல அண்டர்ஸ்டாண்டிங் உள்ள 'பொண்ணு' (??!!), என படத்தின் இயக்குநரிடம் அவரே கேட்டுக் கொண்டது என் நடிப்பு மீது அவர் வைத்துள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது...", என்று உணர்ச்சிவசப்பட்டார் ஜெயசித்ரா.