Don't Miss!
- Finance ஹார்லிக்ஸ் இனி ஹெல்த் ட்ரிங்க் இல்ல.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
- News ஆந்திரா தேர்தல்: சிஎம் ஜெகன் அண்ணாவை அலறவிடும் இன்னொரு தங்கை! காங்கிரஸ் ஷர்மிளாவுடன் கை கோர்த்தார்!
- Lifestyle சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- Automobiles புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
தமிழ் பேசும் 'தாரே ஜமீன் பர்'!
தெலுங்குப் பதிப்புக்கு நெலமீத தாரலு என பெயரிட்டுள்ளனர். இந்தத் தகவலை சென்னையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது அமீர்கான் வெளியிட்டார்.
கொல்லப்புடி சீனிவாஸ் நினைவு சிறந்த புதுமுக இயக்குநருக்கான விருது அமீர்கானுக்கு வழங்கப்பட்டது. இதற்காக சென்னை வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், வழக்கமாக எந்த விருதையும் நான் ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால் இந்த விருது சிறப்பானது. சில விருதுகள் கொடுக்கப்படும் நபர்களால் பெருமை பெறுகின்றன. அந்த வகையில் கொல்லப்புடி சீனிவாஸ் விருதும் சிறப்பு வாய்ந்தது.
இந்த விருதினை நான் வரவேற்கிறேன், இந்த விருதை நிறுவியவர்களையும் பாராட்டுகிறேன்.
தாரே ஜமீன் பர் படத்தின் கதையை நான் மிகவும் ரசித்தேன். அதன் திரைக்கதையும் என்னை வெகுவாக கவர்ந்தது. இதை நமது மக்களுக்கு மட்டுமல்லாமல், உலக மக்களுக்கும் காட்ட விரும்பினேன்.
தற்போது தமிழ் மற்றும் தெலுங்கிலும் இப்படம் டப் செய்யப்பட்டுள்ளது. தமிழில் எனது கேரக்டருக்கு நடிகர் சூர்யா குரல் கொடுத்துள்ளார். இரு மொழிகளிலும் செப்டம்பர் 12ம் தேதி படம் திரைக்கு வருகிறது.
தாரே ஜமீன் பர் படம் எனது குழந்தைகள் குறித்த விழிப்புணர்வை எனக்குக் கொடுத்தது. அதேபோல, டிஸ்லெக்ஸியா குறைபாடுள்ள குழந்தைகளை கொண்டுள்ள பல பெற்றோர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது என்றார் அமீர்.
-
பேயாட்டம்!.. கில்லி படத்தை பார்த்துட்டு தியேட்டரில் பெண்கள் பார்த்த வேலை.. பசங்களே மிரண்டுட்டாங்க!
-
சுடர் மீது புகார் கொடுத்த எழில்.. கண்கலங்கிய அஞ்சலி நினைத்தேன் வந்தாய்.. இன்றைய எபிசோட் அப்டேட்!
-
கூலி.. மயக்க நிலைக்கு சென்ற சூப்பர் ஸ்டார்.. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு பறந்த ஹெலிகாப்டர்.. என்ன நடந்தது?