Don't Miss!
- News அரசு ஊழியர்களுக்கு.. ஒரே கல்லில் 3 "மாம்பழம்".. அகவிலைப்படி + கிராஜூவிட்டி + வீட்டு வாடகை படி உயர்வு
- Finance Adani: விதிமுறைகள் மீறி முதலீடு! வெளிநாட்டு நிறுவனங்கள் செய்த டகால்டி வேலையை கண்டுபிடித்த செபி!
- Lifestyle நீங்க ஏ.சி. போட போறீங்களா? இந்த 3 விஷயங்களை செய்ய மறந்துடாதீங்க...!
- Automobiles தலைக்கு மேல ஊட்டியையே தூக்கி வச்ச மாதிரி இருக்கும்! டிராஃபிக் போலீசாருக்கு ஏசி ஹெல்மெட் வந்தாச்சு!
- Technology இது தெரியாம போச்சே.. இன்டர்நெட் இல்லாமல் UPI கட்டணம் செலுத்தலாமா? Google Pay, PhonePe, Paytm மக்களே கவனியுங்க!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே வேறு எந்த வீரரும் செய்யாத செஞ்சுரி சாதனை படைத்த ஜெய்ஸ்வால்
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
வனிதாவிடமே மகன் இருக்கலாம்-நடிகர் ஆகாஷின் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
முதலில் வனிதாவுக்கும், அவரது தந்தை விஜயக்குமாருக்கும் இடையே மோதல் மூண்டது. பின்னர் இது வனிதா, ஆகாஷ் இடையிலான பூசலாக மாறியது. இருவருக்கும் பிறந்த மகன் விஜய் யாருக்குச் சொந்தம் என்பதில் பெரும் மோதல் ஏற்பட்டது.
விஜய்ஸ்ரீஹரி வனிதாவுடன் இருப்பதா, முதல் கணவர் ஆகாஷிடம் இருப்பதா என்பது தொடர்பாக வழக்கு உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது.
ஜனவரி 18-ந் தேதிக்கு பின்னர் விஜய்ஸ்ரீஹரியை, ஆகாஷ் வனிதாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இதில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. இதை எதிர்த்து ஆகாஷ் உச்சநீதிமன்றத்தை அணுகினார்.
அதில் வனிதாவிடம் விஜய் ஸ்ரீஹரியை ஒப்படைக்க கூடாது. அவனை தன்னுடன் இருக்க அனுமதிக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் தற்போது வனிதாவுக்கு சாதகமாக தீர்ப்பளித்துள்ளது. விஜய் ஸ்ரீஹரி, வனிதாவிடம் இருப்பதற்குத் தடை இல்லை என்று நீதிமன்றம் கூறி விட்டது. மேலும் ஆகாஷின் மனுவையும் கோர்ட் தள்ளுபடி செய்து விட்டது.