Don't Miss!
- News வெறும் 6 நிமிஷம்.. பொசுக்குனு சர்ப்ரைஸ்.. அடுத்தடுத்த மகிழ்ச்சி.. 100% வாக்குப்பதிவை நோக்கி தமிழகம்
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Sports PBKS vs MI : பும்ரா பந்தில் அடித்த அந்த சிக்ஸ்.. எனது ரொம்ப நாள் ஆசை.. ஓபனாக சொன்ன அஷுதோஷ் சர்மா!
- Lifestyle சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- Finance குழந்தைகளுக்கு கொடுக்கும் செர்லாக்கில் சர்க்கரையா? அதிர்ச்சியில் பெற்றோர்கள்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
இழுபறியில் 'ஆயிரத்தில் ஒருவன்'!
முதல் பிரதி அடிப்படையில் தயாராகும் இந்தப் படத்துக்கு ரூ. 7 கோடி செலவாகும் என முதலில் நிர்ணயித்தார்கள். பிறகு மேலும் ரூ. 6 கோடி அதிகம் தேவைப்படும் என இயக்குனர் செல்வராகவன் தெரிவிக்க அதற்கும் ஒப்புக் கொண்டிருக்கிறார், ரவீந்திரன்.
எல்லாம் போக இப்போது ரூ.18 கோடியில் வந்து நிற்கிறது பட்ஜெட். இந்தத் தொகையைக் கொடுத்தால்தான் படப்பிடிப்பு முடியும் என செல்வராகவன் கூறவும் பிரச்சினை, தயாரிப்பாளர் சங்கத்தில் வந்து நின்றது. இதில் உடன்பாடு ஏற்பட்டு பணத்தைத் தர ஒப்புக் கொண்டார், ரவீந்திரன்.
இப்போது மேலும் ரூ. 3 கோடி கேட்கிறாராம் செல்வராகவன். மீண்டும் தயாரிப்பாளர் சங்கத்துக்குப் போக முடிவெடுத்திருக்கிறார் ரவீந்திரன்.
பருத்தி வீரன் படத்துக்குப் பிறகு கார்த்தியும், ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு ரீமா சென்னும் நடிக்கும் படம் இது. தீபாவளிக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது.
பொங்கலுக்காவது வருமா... பார்க்கலாம்!