Don't Miss!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Finance முதல்ல மகன், இப்போ அம்மா.. காங்கிரஸ் விட்டு விலகிய சாவித்ரி ஜிண்டால்..!!
- News சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு பாஜகவின் நடிகர் எஸ்.வி.சேகர் திடீர் ஆதரவு? பரபர ட்வீட்!
- Technology வெளுத்துக்கட்டுது சேல்.. ரூ.21,000 போதும்.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 67W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
தெலுங்கின் 'தமிழ்' மோகம்!
கின்னஸ் சாதனைக்காக நடிகரும் இயக்குநருமான பாபு கணேஷ், இயக்கம், இசை, எடிட்டிங், மக்கள் தொடர்பு, சண்டைக்காட்சி, நடனம், கதை, வசனம், பாடல், ஒளிப்பதிவு, தயாரிப்பு, பின்னணி பாடுதல் உள்ளிட்ட 14 பொறுப்புகளை ஏற்றுள்ள படம் நடிகை. படம் முழுவதுமாக முடிந்து இப்போது கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெறுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தேஜாஸ்ரீ நாயகியாக நடித்துள்ள இந்தப் படம் நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கை சோகமாக முடிவது ஏன் என்பதை அலசுகிறதாம்.
இதுபற்றி பாபு கணேஷ் கூறுகையில்,
பெரும் வெளிச்சத்தில் ஓகோவென திகழும் நடிகைகள் வாழ்க்கை மட்டும் ஏன் இருட்டில் முடிகிறது என்ற கேள்விக்கான விடைதான் இந்தப் படம்.
நடிகைகள் சில்க் ஸ்மிதா, மோனல் போன்றவர்களின் தற்கொலையைப் பார்த்து, இனி இப்படியொரு சேகம் நடக்கவே கூடாது என்ற முடிவில் நான் உருவாக்கியுள்ள படம் இது. ஆரம்பத்தில் எல்லா பொறுப்புகளையும் நானே ஏற்றுச் செய்ய, மற்ற சங்கங்களைச் சேர்ந்த கலைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களுக்கு எனது நோக்கத்தை விளக்கினேன். இப்போது புரிந்து கொண்டார்கள்.
நடிகை படப்பிடிப்பு முழுமையாக முடிந்துவிட்டது. அதன் ஒரு பிரதி, கின்னஸ் சாதனைப் புத்தக அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றார் பாபு கணேஷ்.
விழாவில் பங்கேற்ற நடிகை கோவை சரளா பேசியதாவது:
இங்கு எப்படி இந்தி நடிகைகள் மீது தனி மோகம் கொண்டு ரசிகர்கள் படம் பார்க்கிறார்களோ, அதே போலத்தான் தெலுங்கு ரசிகர்களுக்கு தமிழ் நடிகைகள் மீது தனி மோகம். தெலுங்கில் இப்போது நிறைய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன்.
50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முடித்துவிட்டேன் அங்கு. அதனால்தான் தமிழில் நடிக்கவில்லை. இன்னொன்று தெலுங்கில் உள்ள காமெடி நடிகர்களைப் போல, இங்குள்ள காமெடி நடிகர்கள் ஒற்றுமையாக இல்லை என்றார் கோவை சரளா.
வைகைப் புயல்கள், சின்னக் கலைவாணர்கள் காதில் விழுகிறதா...!
-
யங் லுக்கில் மாஸ் காட்டுறாரே கவின்.. ஸ்டார் படத்தின் டப்பிங் ஓவர்.. சீக்கிரமே பிளாக்பஸ்டர் ரெடி!
-
அடக்கன்றாவியே.. ஆடையணியாமல் ஹோலி கொண்டாடிய கார்த்தி பட ஹீரோயின்.. பார்வதியா நடிச்சிட்டு இப்படியா?
-
2வது திருமணம் செய்துக் கொண்ட அதிதி ராவ்.. சித்தார்த்துடன் தெலங்கானா கோயிலில் ரகசிய கல்யாணம்?