For Daily Alerts
Just In
- 3 hrs ago
குட்டை உடையில் தொடை தெரிய போஸ்..கவர்ச்சி விருந்தளிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் !
- 3 hrs ago
அட இது என்ன ஃபேஷன்...இதுவும் நல்லத்தான் இருக்கு.. கலக்குங்க சமந்தா !
- 3 hrs ago
கடற்கரையில் ஜிலேபி கொண்டையுடன் காத்து வாங்கும் மடோனா செபாஸ்டின்!
- 5 hrs ago
கவர்ச்சி காட்டி ரசிகர்களை கதறவிடும் காட்டேரி பட நடிகை!
Don't Miss!
- News
ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டில் குண்டுவெடிப்பு... மக்கள் அலறல்... புகைமண்டலமான குடியிருப்பு பகுதி..!
- Automobiles
நிஸான் மேக்னைட் கார் எவ்வளவு பாதுகாப்பானது தெரியுமா? ஆசியான் என்சிஏபி க்ராஷ் டெஸ்ட் ரிசல்ட்!
- Sports
கடந்த சீசனின் ரன்னர் அப் அணி... முக்கிய தலைகளால் நிரம்பி வழியும் டெல்லி கேபிடல்ஸ்!
- Finance
வங்கிகளுக்கு ஏற்படும் 3 பிரச்சனை குறித்து எஸ்&பி எச்சரிக்கை.. லிஸ்டில் இந்தியாவும் உண்டு..!
- Lifestyle
நைட் நேரத்தில் பிரியாணி சாப்பிடுவதால் உடலில் நிகழும் சில பயங்கரமான விஷயங்கள்!
- Education
தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகள் கூடுதல் வருகைப் பதிவு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பக்கா மசாலா படமான வாடா நாளை ரிலீஸ்
Specials
oi-Arivalagan ST
By Sudha
|

முழுக்க முழுக்க மசாலா கலந்த அதிரடிப் படங்களில் மட்டுமே நடிப்பது என்பதை கிட்டத்தட்ட தீர்மானமாகவே வைத்துள்ளார் சுந்தர்.சி. தொடர்ந்து அதிரடிப் படங்களாகவே நடித்து வருகிறார்.
அப்படி அவர் நடித்துள்ள படமான வாடா நாளை திரைக்கு வருகிறது. ஏ.வெங்கடேஷ் இயக்கியுள்ளார். ஷெரில் பின்டோ நாயகியாக நடித்துள்ளார். எம்.ஜி.ஆர். ரசிகையாக இதில் வருகிறாராம் ஷெரில்.
குஷ்பு ஒரு பாடலுக்கு தலை காட்டியுள்ளார். பக்கா மசாலாப் படமாக வாடா வந்துள்ளதாம்.
கமர்ஷியல் படம் என்பதால்தான் இந்தப் படத்தில் நடிக்க சம்மதித்தேன் என்கிறார் சுந்தர். சி. அந்த அளவுக்கு பக்கா மசாலாப் பக்கோடாவாக இந்த வாடா அமைந்துள்ளதாம்.
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Comments
Story first published: Thursday, April 15, 2010, 15:56 [IST]
Other articles published on Apr 15, 2010