For Daily Alerts
Don't Miss!
- News வாக்காளர் பட்டியலில் பெயரை நீக்கிவிட்டதாக போராடிய கோவை பாஜகவினர் கையில் ஓட்டு போட்ட மை!
- Technology போச்சு! Paytm-ஐ தொடர்ந்து Kotak Mahindra-க்கு ஆப்பு வைத்த RBI.. இனி உங்க Account, Credit Card-லாம் என்ன ஆகும்?
- Lifestyle இந்த உணவுகளை கண்டிப்பாக பிரஷர் குக்கரில் சமைக்கக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Finance டீ கடையில் கூட இப்ப கிரெடிட் கார்டு பேமெண்ட் தான்.. ரூ.1 லட்சம் கோடியை தாண்டி புதிய சாதனை..!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பக்கா மசாலா படமான வாடா நாளை ரிலீஸ்
Specials
oi-Arivalagan ST
By Sudha
|
முழுக்க முழுக்க மசாலா கலந்த அதிரடிப் படங்களில் மட்டுமே நடிப்பது என்பதை கிட்டத்தட்ட தீர்மானமாகவே வைத்துள்ளார் சுந்தர்.சி. தொடர்ந்து அதிரடிப் படங்களாகவே நடித்து வருகிறார்.
அப்படி அவர் நடித்துள்ள படமான வாடா நாளை திரைக்கு வருகிறது. ஏ.வெங்கடேஷ் இயக்கியுள்ளார். ஷெரில் பின்டோ நாயகியாக நடித்துள்ளார். எம்.ஜி.ஆர். ரசிகையாக இதில் வருகிறாராம் ஷெரில்.
குஷ்பு ஒரு பாடலுக்கு தலை காட்டியுள்ளார். பக்கா மசாலாப் படமாக வாடா வந்துள்ளதாம்.
கமர்ஷியல் படம் என்பதால்தான் இந்தப் படத்தில் நடிக்க சம்மதித்தேன் என்கிறார் சுந்தர். சி. அந்த அளவுக்கு பக்கா மசாலாப் பக்கோடாவாக இந்த வாடா அமைந்துள்ளதாம்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Story first published: Thursday, April 15, 2010, 16:05 [IST]
Other articles published on Apr 15, 2010