twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    திருமணத்துக்குப் பின் பஹ்ரைனில் செட்டிலாகிறோம் - மம்தா

    By Shankar
    |

    திருமணத்துக்குப் பிறகு, கணவரோடு பஹ்ரைனில் செட்டிலாகப் போவதாக நடிகையும் பாடகியுமான மம்தா மோகன்தாஸ் கூறியுள்ளார்.

    தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் நடித்துவரும் பிரபல நடிகையான மம்தாவுக்கும் அவரது நண்பர் தொழிலதிபர் பிரஜித் கர்த்தாக்கும் திருமணம் நிச்சயமாகியுள்ளது.

    இருவருக்கும் சமீபத்தில் கொஞ்சி அருகே உள்ள மணமகன் வீட்டில் நிச்சயதார்த்தம் நடந்தது. வரும் டிசம்பர் 28 -ம் தேதி திருமணம் நடக்கிறது.

    இந்தத் திருமணத்துக்கு நெருங்கிய உறவினர்கள் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர். டிசம்பர் 30-ம் தேதி கொச்சியில் வரவேற்பு நடக்கிறது. இதில் திரையுலகினர் பங்கேற்கிறார்கள்.

    திருமணத்துக்குப் பின் நடிப்பீர்களா என்று மம்தாவிடம் கேட்டபோது, "இல்லை, நடிக்க மாட்டேன். திருமணத்துக்குப்பின் பக்ரைனில் கணவருடன் செட்டிலாகப் போகிறேன். அதற்குள் என் கமிட்மெண்டுகளை முடித்துவிடுவேன்," என்றார்.

    English summary
    Mamta Mohandas got engaged to her childhood friend Prajith Kartha on Monday, November 14, on her birthday.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X