Don't Miss!
- Lifestyle உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. வருகிற ஏப்ரல் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
- Automobiles சுஸுகி வி-ஸ்டார்ம் 800டிஇ பைக் இந்தியாவில் அறிமுகம்! இந்த பைக்க வாங்குற காசுல 2 மாருதி ஆல்டோ காரை வாங்கிடலாம்!
- News மீண்டும் மீண்டுமா! அரவிந்த் கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்யக்கோரி டெல்லி ஹைகோர்ட்டில் மனுத்தாக்கல்
- Finance TATA Sons நிறுவனத்தில் ஒரேயொரு பங்கு வைத்திருக்கும் மர்ம நபர்? யார் இவர்?! JRD டாடா-வுடன் நெருக்கம்!
- Sports 4,4,6.. உங்க ஸ்பின்னெல்லாம் என்னிடம் எடுபடாது.. கேகேஆர் அணியின் அஸ்திவாரத்தை ஆட்டிய கேமரூன் க்ரீன்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
இந்த வெள்ளிக்கிழமை இரண்டு முக்கியமான படங்கள் திரையைத் தொடுகின்றன.
இந்த வெள்ளிக்கிழமை இரண்டு முக்கியமான படங்கள் திரையைத் தொடுகின்றன.
ஜீவா - டாப்ஸி நடித்த வந்தான் வென்றான் மற்றும் ஏ ஆர் முருகதாஸின் முதல் தயாரிப்பான எங்கேயும் எப்போதும் ஆகியவைதான் அந்தப் படங்கள்.
வந்தான் வென்றான் படத்தை 'ஜெயம் கொண்டான்' படத்தை இயக்கிய கண்ணன் இயக்கியுள்ளார். ஜீவாவுக்கு ஜோடியாக டாப்ஸி நடித்துள்ள இந்தப் படத்தில் சந்தானம் முக்கிய பங்கு வகிக்கிறார். தமன் இசையமைத்துள்ளார். வணிக ரீதியாக இந்தப் படம் பெரிய வெற்றியைத் தரும் என ஜீவா நம்புகிறார்.
எங்கேயும் எப்போதும் மிகுந்த எதிர்ப்பார்ப்புக்குரிய படமாக உள்ளது. ஏ ஆர் முருகதாஸ் முதல் முறையாக ஹாலிவுட்டின் பாக்ஸ் ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ள படம் இது.
ஜெய்-அஞ்சலி, சர்வானந்த் - அனுயா நடித்துள்ள இந்தப் படத்தின் பாடல்கள் ஏற்கெனவே நல்ல ஹிட். ஒரு நல்ல சமூகக் கருத்தை கமர்ஷியலாகச் சொல்லியிருப்பதாக முருகதாஸ் கூறியிருந்தார்.
நல்ல படங்கள் என்று எதுவும் இல்லாத இந்த இடைவெளி, இந்த இரு படங்களின் வெற்றிக்கும் உதவும் என நம்புகிறார்கள் பாக்ஸ் ஆபீஸ் வட்டாரத்தில். பார்க்கலாம்!