Don't Miss!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- News தங்கமலை ரகசியம்.. பாஜகவுடன் பாமக கூட்டணி வைத்தது ஏன்? முதல்வர் ஸ்டாலின் கேள்வி
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
திரைவடிவம் பெறும் 'கலைஞர்' வரலாறு!
காலத்தின் மாற்றம், மக்களின் மாறும் ரசனைகளுக்கேற்ப தன் எழுத்துப் பாணியிலும் புதிய மாறுதல்களைப் புகுத்தி ரசிக்க வைத்த மாபெரும் கலைஞர் அவர் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்காது.
அரசியலில் அவரது அனுபவமே மிகப் பெரிய பாடம். பல சுவாரஸ்யங்களை உள்ளடக்கிய மிகச் சிறந்த திரைக்கதை என்றால் அது கலைஞரின் வாழ்க்கையாகத்தான் இருக்கும்.
அந்த திரைக்கதையை இப்போது படமாக எடுக்க கலைஞரின் அபிமானிகள் சிலர் முயன்று வருகின்றனர்.
இந்தப் படத்தை இயக்கப்போகிறவர் அறிமுக இயக்குநர் ஜி.சக்தி. இந்தப் படத்துக்காக கடந்த 2 ஆண்டுகளாக கலைஞரின் வாழ்க்கை குறித்து ஆராய்ச்சியே நடத்தியிருக்கிறாராம் சக்தி.
இந்தப் படத்துக்கு இளையராஜாவைத் தவிர வேறு யாரிடமும் இசைக்காக அணுகப் போவதில்லை என ஆரம்பத்திலேயே கூறிவிட்டாராம் சக்தி. அதைத் தெரிந்து கொண்டாரோ என்னமோ... சக்தி கேட்டதும் உடனடியாக ஓகே சொல்லிவிட்டாராம் ராஜா.
படத்துக்குத் தலைப்பு என்ன தெரியுமா... 'கலைஞர்'!