Don't Miss!
- Technology பொளக்குது ஆர்டர்.. ரூ.7,599 பட்ஜெட்ல 12GB ரேம்.. அல்ட்ரா பிரீமியம் கேமரா லுக்.. 1டிபி மெமரி.. எந்த மாடல்?
- Automobiles ரூ2.11 லட்சம் செலவு செய்தது கணவன் முகத்துல இதை பார்க்க தான்! கல்யாணத்தன்று மணப்பெண் செய்த சம்பவம்!
- News பில் கேட்ஸுக்கு தூத்துக்குடி முத்துகளை பரிசளித்த மோடி.. கையில் உள்ள மற்றொரு கிப்ட் என்ன பாருங்க
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒருவர் நூறு வயசுவரைக்கும் ஆரோக்கியமா வாழ இந்த விஷயங்களை பாலோ பண்ணுனா போதுமாம்...!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
திரைவடிவம் பெறும் 'கலைஞர்' வரலாறு!
காலத்தின் மாற்றம், மக்களின் மாறும் ரசனைகளுக்கேற்ப தன் எழுத்துப் பாணியிலும் புதிய மாறுதல்களைப் புகுத்தி ரசிக்க வைத்த மாபெரும் கலைஞர் அவர் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்காது.
அரசியலில் அவரது அனுபவமே மிகப் பெரிய பாடம். பல சுவாரஸ்யங்களை உள்ளடக்கிய மிகச் சிறந்த திரைக்கதை என்றால் அது கலைஞரின் வாழ்க்கையாகத்தான் இருக்கும்.
அந்த திரைக்கதையை இப்போது படமாக எடுக்க கலைஞரின் அபிமானிகள் சிலர் முயன்று வருகின்றனர்.
இந்தப் படத்தை இயக்கப்போகிறவர் அறிமுக இயக்குநர் ஜி.சக்தி. இந்தப் படத்துக்காக கடந்த 2 ஆண்டுகளாக கலைஞரின் வாழ்க்கை குறித்து ஆராய்ச்சியே நடத்தியிருக்கிறாராம் சக்தி.
இந்தப் படத்துக்கு இளையராஜாவைத் தவிர வேறு யாரிடமும் இசைக்காக அணுகப் போவதில்லை என ஆரம்பத்திலேயே கூறிவிட்டாராம் சக்தி. அதைத் தெரிந்து கொண்டாரோ என்னமோ... சக்தி கேட்டதும் உடனடியாக ஓகே சொல்லிவிட்டாராம் ராஜா.
படத்துக்குத் தலைப்பு என்ன தெரியுமா... 'கலைஞர்'!