For Daily Alerts
Don't Miss!
- Lifestyle Mango Benefits: ஆண்கள் தினமும் ஒரு மாம்பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்-ன்னு தெரியுமா?
- News தேவ கவுடா காலத்தில் தொடங்கிய சினிமாவை மிஞ்சும் 40 ஆண்டுகால அரசியல் பகை.. ஹாசனில் மோதும் 'பேரன்கள்'!
- Finance வீட்டுக் கடன்: EMI செலுத்தாட்டி, வீடு ஏலம் விடப்படுமா? RBI சொல்வது என்ன? வங்கிகளின் அதிகாரம் என்ன?
- Technology கைக்கு 2 ஆர்டர்.. அவ்ளோ கம்மி.. AMOLED டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்.. ஹெல்த் டிராக்கர்கள்.. எந்த மாடல்?
- Sports இதுதான் ரியல் ட்விஸ்ட்.. ஓய்வுக்கு பின் சிஎஸ்கே அணியின் முக்கிய பதவிக்கு வரப்போகும் தல தோனி?
- Automobiles தண்ணீரை சேமிக்க இப்படி ஒரு வழியா? இனி ரயில்களில் 1லிக்கு பதிலாக 500 மிலி தண்ணீர் மட்டும் வழங்க முடிவு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
இயக்குநராகும் ஐஸ்வர்யா தனுஷ்!
Specials
oi-Staff
By Staff
|
ஆயிரத்தில் ஒருவன் படத்தில் செல்வராகவனின் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் ஐஸ்வர்யா தனுஷ்.
இப்போது தானே கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குவதற்குத் தயாராக உள்ளார்.
திரைக்கதை முழுமையாக உருவாக்கப்பட்டுவிட்டதாம். கணவர் தனுஷ் மற்றும் இயக்குநர் செல்வராகவன் ஆகியோரிடமும் ஸ்கிரிப்டைக் காட்டி பாராட்டுப் பெற்ற ஐஸ்வர்யா, அடுத்து படத்தின் தலைப்பு, கலைஞர்கள் உள்ளிட்ட விஷயங்களை முடிவு செய்யவிருக்கிறார்.
தனது பிரசவம் மற்றும் தங்கை ஐஸ்வர்யாவின் திருமணம் மற்றும முடிந்த பிறகே படப்பிடிப்பைத் தொடங்க உள்ளார்.
காமெடி கலந்த காதல் கதையாம் இந்தப் படம்.
'இந்தப் படத்தில் தனுஷ் நாயகனாக நடிக்க மாட்டார், வேறு நடிகர்களையே நடிக்க வைப்பேன்' என்று கூறியுள்ளார் ஐஸ்வர்யா.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Story first published: Thursday, March 18, 2010, 17:56 [IST]
Other articles published on Mar 18, 2010