For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- Technology ஒரு டிவிக்கு 2 டிவி ஆர்டர்.. 36 சதவீதம் டிஸ்கவுண்ட்.. ரூ.10,999-க்கு QLED டிவி.. டால்பி ஆடியோ.. எங்கு விற்பனை?
- News கார்த்தி சிதம்பரத்துக்கு குட்நியூஸ்.. பாஸ்போர்ட்டை 10 ஆண்டு புதுப்பித்து வழங்க ஹைகோர்ட் உத்தரவு
- Sports அரசியலில் குதிக்க போகும் சானியா மிர்சா.. மக்களுக்கு சேவை செய்ய திட்டம்.. எந்த கட்சி தெரியுமா?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
இயக்குநராகும் ஐஸ்வர்யா தனுஷ்!
Specials
oi-Staff
By Staff
|
ஆயிரத்தில் ஒருவன் படத்தில் செல்வராகவனின் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் ஐஸ்வர்யா தனுஷ்.
இப்போது தானே கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குவதற்குத் தயாராக உள்ளார்.
திரைக்கதை முழுமையாக உருவாக்கப்பட்டுவிட்டதாம். கணவர் தனுஷ் மற்றும் இயக்குநர் செல்வராகவன் ஆகியோரிடமும் ஸ்கிரிப்டைக் காட்டி பாராட்டுப் பெற்ற ஐஸ்வர்யா, அடுத்து படத்தின் தலைப்பு, கலைஞர்கள் உள்ளிட்ட விஷயங்களை முடிவு செய்யவிருக்கிறார்.
தனது பிரசவம் மற்றும் தங்கை ஐஸ்வர்யாவின் திருமணம் மற்றும முடிந்த பிறகே படப்பிடிப்பைத் தொடங்க உள்ளார்.
காமெடி கலந்த காதல் கதையாம் இந்தப் படம்.
'இந்தப் படத்தில் தனுஷ் நாயகனாக நடிக்க மாட்டார், வேறு நடிகர்களையே நடிக்க வைப்பேன்' என்று கூறியுள்ளார் ஐஸ்வர்யா.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Story first published: Thursday, March 18, 2010, 17:56 [IST]
Other articles published on Mar 18, 2010