Don't Miss!
- Lifestyle திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
- News கலக்கிய கள்ளக்குறிச்சி.. அதிகபட்ச வாக்குகள் பதிவு! உற்றுநோக்கும் வேட்பாளர்கள்! கள நிலவரம் என்ன
- Sports உள்ளூர் வீரரை களமிறக்கிய ருதுராஜ்.. இம்பேக்ட் கொடுக்காத சமீர் ரிஸ்வி.. கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல!
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Technology ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
சிபிஐ நீதிமன்றத்தில் கெளதமி-அர்ஜுன்
வடிவாம்பிகை என்பவர் 'அக்னி வளையம்' என்ற பெயரில் நடிகர் அர்ஜூன், நடிகை கௌதமி ஆகியோரை வைத்து படம் தயாரிப்பதாகக் கூறி இந்தியன் வங்கியில் முன்பு கடன் பெற்றார்.
ஆனால் அறிவித்தபடி படம் தயாரிக்கப்படவில்லை. வங்கியில் பெற்ற பணத்தையும் திரும்பச் செலுத்தவில்லை.
பலமுறை கேட்டும் உகிய பதில் இல்லாததால், இந்தியன் வங்கியினர் சிபிஐ நீதிமன்றத்தில் முறையிட்டு வழக்கு தொடர்ந்தனர். இது தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொண்டது.
படத்தின் நாயகன்-நாயகியான அர்ஜுன்-கெளதமி ஆகியோரும் இந்த வழக்கில் சாட்சிகளாகச் சேர்க்கப்பட்டிருந்தனர். இருவரையும் இன்று விசாரணைக்கு வருமாரு நீதிபதி சம்மன் அனுப்பி இருந்தார்.
சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது கெளதமி, அர்ஜுன் இருவருமே ஆஜராகினர்.
அவர்களிடம் நீதிபதி விசாரணை நடத்தினார். அவர்கள் நீதிபதியிடம் 'தாங்கள் இந்த படத்தில் நடிப்பதற்கு கால்ஷீட் தரவில்லை, எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை, பணமும் பெறவில்லை என்று கூறினர்.
விசாரணை தொடர்கிறது.