twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'நடிக்க ஆசைதான்... அவரு விடமாட்டாரே!'

    By Sudha
    |

    Nayantara
    பிரபு தேவாவைக் கல்யாணம் பண்ணும் ஜோரில், 'இனிமேல் நான் நடிக்க மாட்டேன்' என்று ஆரம்பத்தில் கூறிவந்த நயன்தாரா, கோர்ட், வழக்கு, பெண்கள் ஆர்ப்பாட்டம் என்றெல்லாம் நிலைமை தீவிரமானதைப் பார்த்ததும், மீண்டும் நடிக்க ஆசைதான் என்று மனசை மாற்றிக் கொண்டார்.

    சிலரிடம் கதை கூட கேட்டதாகச் சொல்கிறார்கள்.

    விஷயம் அறிந்த பிரபு தேவா, இப்போது ரம்லத்தை விவாகரத்த செய்ய சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளாராம்.

    இதனால் மீண்டும் கதை கேட்பதை நிறுத்திவிட்டு, கல்யாணக் கனவுகளில் மூழ்கியுள்ளாராம் நயன்.

    புதிய படம், கால்ஷீட் என்று யாராவது வந்தால், "எனக்கு நடிக்க ஆசைதான். ஆனா அவருக்கு விருப்பமில்லை. விடமாட்டார். அதனால் அவர்கிட்டேயே பேசிக்குங்க" என்று திருப்பி அனுப்புகிறாராம்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X