For Daily Alerts
Don't Miss!
- Finance தங்கம் விலை வரலாற்று உச்சம்.. மீண்டும் மீண்டுமா.. எப்பதான் தங்கம் வாங்க முடியும்..?!
- News தமிழக போக்குவரத்து ஆணையர் சண்முக சுந்தரம் ஐஏஎஸ் சென்னை போலீசில் பரபரப்பு புகார்
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Sports PBKS vs MI : பும்ரா பந்தில் அடித்த அந்த சிக்ஸ்.. எனது ரொம்ப நாள் ஆசை.. ஓபனாக சொன்ன அஷுதோஷ் சர்மா!
- Lifestyle சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பால்கே விருது கடவுள் தந்த பரிசு - மன்னா டே
Specials
oi-Staff
|
இந்தித் திரையுலகின் முடி சூடா பின்னணிப் பாடர்களில் ஒருவரான மன்னா டேவுக்கு தாதா சாஹேப் பால்கே விருது வழங்கப்படுகிறது.
இதுகுறித்து அவர் உணர்ச்சிவசப்பட்டு பேட்டி அளித்துள்ளார். அவர் கூறுகையில், எனக்கு இந்த விருதை அளிப்பது சரியானது, பொருத்தமானது என்று அரசு நினைத்துள்ளது. இது எனக்கு இனிமையான அதிர்ச்சி ஆகும். இது கடவுளின் பரிசு. இதை முழு மனதுடன் ஏற்கிறேன்.
இருப்பினும் திரையுலகின் தலை சிறந்த இசை மேதைகளுக்கு இதை அர்ப்பணிக்கிறேன்.
சங்கர் - ஜெய்கிஷன், மதன் மோகன், சச்சின் தேவ் பர்மன் ஆகியோர்தான் என்னாலும் பாட முடியும் என்பதை நிரூபித்தவர்கள். என்னைப் பாட வைத்தவர்கள். அவர்களை நான் மறக்க மாட்டேன் என்றார் மன்னா டே.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Read more about: இந்தி தாதா சாஹேப் பால்கே விருது பாடகர் மன்னா டே dada sahab phalke award hindi manna dey singer
Story first published: Monday, October 19, 2009, 12:52 [IST]
Other articles published on Oct 19, 2009