Don't Miss!
- Lifestyle முடி உதிர்ல் முதல் பொடுகு வரை அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு.. இந்த ஹேர் மாஸ்க்கை ட்ரை பண்ணுங்க...!
- News ஸ்மோக் பிஸ்கட் ரொம்ப ஆபத்து.. உணவில் திரவ நைட்ரஜன் கலந்து விற்றால் நடவடிக்கை! தமிழக அரசு வார்னிங்
- Sports 27 பந்துகளில் ஒரு பவுண்டரி கூட இல்லை.. பொறுப்பே இல்லை.. இதுதான் அதிரடி பேட்டிங்கா விராட் கோலி!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
சிறுமி-தவளை திருமணம்: குஷ்பு கொதிப்பு
சென்னையில் நடந்த ரிட்ஸ் இதழின் விருது வழங்கும் விழாவில் குஷ்பு பேசுகையில்,
விழுப்புரம் அருகே பள்ளிப்பட்டு கிராமத்தில் தவளைக்கும் சிறுமிக்கும் திருமணம் நடந்ததுள்ளது. ஊர் நலனுக்காக கிராமத்தினர் கூடி இந்த திருமணத்தை நடத்தி வைத்ததாகத் தெரிவித்துள்ளனர்.
ஊர் செழிக்கவும், நோய் நொடி வராமல் இருக்கவும் வீடுகள் தீப்பற்றி எரியாமல் இருக்கவும் இந்த திருமணத்தை நடத்தினார்களாம்.
நாம் எந்த நூற்றாண்டில் இருக்கிறோம்? விஞ்ஞானம் வளர்ந்துள்ள இந்தக்காலத்தில் இது போன்ற ஒரு திருமணம் நடந்திருப்பது மூட நம்பிக்கையில் மக்கள் இன்னும் சிக்கிக் கிடப்பதையே காட்டுகிறது.
இந்தியா சந்த்ராயன் விண் கலத்தை பறக்கவிட்டுள்ளது. இளம் தலைமுறையினர் ஐ.டி. போன்ற பல்வேறு துறைகளில் சாதனை படைத்துக் கொண்டிருக்கின்றனர்.
இப்படி எவ்வளவோ வளர்ச்சி ஏற்பட்டு வரும் இக் காலத்தில் சிறுமிக்கும், தவளைக்கும் திருமணம் நடத்தி இருப்பது வேதனை அளிக்கிறது. இந்த மூட நம்பிக்கைக்கு எதிராக பெண்கள் குரல் கொடுக்க வேண்டும் என்றார் குஷ்பு.