For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- News திருச்சி நபர் உள்பட 3 பேர் பலி! சென்னையை அதிரவைத்த கேளிக்கை விடுதி விபத்து! நடந்தது என்ன? பரபர தகவல்
- Lifestyle உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- Automobiles கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
ஹைதராபாதை விட்டு சிரஞ்சீவி வெளியேற வேண்டும்! - விஜயசாந்தி ஆவேசம்
Specials
oi-Staff
By Staff
|
ஆந்திர சட்டசபையில் போலீஸ் துறை வேலை வாய்ப்புகளில் தெலுங்கானா மக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் மசோதா தாக்கல் ஆனது. இம் மசோதாவிற்கு சிரஞ்சீவி கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனைக் கண்டித்து தெலுங்கானா ராஷ்ட்ர சமிதி எம்பியும் நடிகையுமான விஜயசாந்தி நிருபர்களிடம் கூறியதாவது:
நடிகர் சிரஞ்சீவி தெலுங்கானா தனி மாநிலத்திற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
கடலோர ஆந்திரா மற்றும் ராயலசீமா பகுதி மக்களிடம் சென்று தனி மாநிலத்தை அமைக்க விட மாட்டோம் என்று கூறி வருகிறார். தனி மாநிலத்திற்கு எதிரான போராட்டத்தையும் தூண்டி விடுகிறார். இது கண்டிக்கத்தக்கது.
தெலுங்கானாவை எதிர்க்கும் சிரஞ்சீவி ஹைதராபாத்தை விட்டு வெளியேற வேண்டும். அவர் மீது தெலுங்கானா மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்... என்றார்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Read more about: எதிர்ப்பு சிரஞ்சீவி தெலுங்கானா விஜயசாந்தி chiranjeevi hyderabad telangana vijayashanthi
Story first published: Friday, March 19, 2010, 12:23 [IST]
Other articles published on Mar 19, 2010