Don't Miss!
- News ஏசியை கழுத்தில் மாட்டி சுற்றாத குறையாக பயன்படுத்துறீங்களா? இந்த தவறை மட்டும் செய்யாதீங்க!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Finance கிரெடிட் கார்டு வச்சு இருக்கீங்களா? அப்போ முதல்ல இதை படிங்க.. ரொம்ப முக்கியம்!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
இன்று 4வது ஆண்டு திருமண நாள் கொண்டாடும் அபி-ஐஸ்: குவியும் வாழ்த்துக்கள்
அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் தம்பதிகள் தங்களது நான்காவது ஆண்டு திருமண நாளை இன்று குடும்பத்தார் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடுகின்றனர்.
அபிஷேக் பச்சன் முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராயை கடந்த 2007-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20-ம் தேதி மணந்தார். அன்றில் இருந்து பாலிவுட்டின் மிகவும் பிரபலமான ஜோடியாக வலம் வருகின்றனர். இன்று அவர்கள் தங்களது 4-வது திருமண நாளை முதன் முறையாக இந்தியாவில் கொண்டாடுகின்றனர். கடந்த 3 ஆண்டுகளும் வெளிநாடுகளில் தான் கொண்டாடினர்.
இந்த முறை அபிஷேக் பச்சனின் தம் மாரோ தம் படத்தின் விளமபர நிகழ்ச்சிகள் இருப்பதால் இந்தியாவில் இருக்கின்றனர். இன்று மாலை குடும்பத்தார் மற்றும் நெருங்கிய நண்பர்களுடன் தங்கள் சந்தோஷத்தை பகிர்ந்து கொள்கின்றனர். இதில் சிக்கந்தர் கேர், கோல்டி பெஹ்ல், சோனாலி பிந்த்ரே, ஷ்ரிஷ்டி ஆர்யா, பிரீத்தி ஜிந்தா உள்ளிட்டவர்கள் கலந்து கொள்கின்றனர்.