Don't Miss!
- News தஞ்சை பெரிய கோயில் தேரோட்டம்.. தஞ்சாவூர் மாவட்டம் முழுக்க இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
- Sports மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறிப்போச்சு.. ருதுராஜ் செய்த சொதப்பல்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Lifestyle ஆண்களே! அனைத்து பெண்களுக்கும் உங்கள பிடிக்கணுமா? அப்ப சாணக்கியர் சொல்லும் இந்த 6 குணங்களை வளர்த்துக்கோங்க!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
ரஹ்மான்-இசை கலைஞர் சங்கம் பாராட்டு!
ஸ்லம்டாக் மில்லியனர் என்ற ஆங்கில படத்திற்கு இசை அமைத்தற்காக ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கோல்டன் குளோப்) விருது அமெரிக்காவின் பெவர்லி ஹில்ஸ் நகரில் கடந்த 11-ம் தேதி வழங்கப்பட்டது.
ஆஸ்கர் விருதுக்கு இணையானதாக கருதப்படும் இந்த விருதை பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை ரஹ்மான் பெற்றார்.
சென்னை திரும்பிய அவருக்கு தமிழக முதல்வர் மற்றும் திரைத்துறையைச் சேர்ந்த பல பிரபலங்கள் பாராட்டி வருகின்றனர்.
தென்னிந்திய திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கம் சார்பில் அவருக்கு பாராட்டு தெரிவித்து பொன்னாடை அணிவிக்கப்பட்டது. சங்கத்தின் சேர்மன் என். சாரங்கபாணி, பொதுச்செயலாளர் ஆபு கேப்ரியல், மற்றும் அறங்காவலர்கள் கல்யாணசுந்தரம், வி.ஆர்.சேகர், பி.ஜி.வெங்கடேஷ் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.