Don't Miss!
- News அடேங்கப்பா.. நம்ப முடியாத வகையில் இந்தியாவின் உள்கட்டமைப்பு! மோடியை பாராட்டிய அமெரிக்க வங்கி சிஇஓ
- Finance ரூ.12,500 முதலீடு செஞ்சா ரூ. 1 கோடி கிடைக்குமா.. செம சான்ஸ்..! சூப்பர் திட்டம்.. மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
- Lifestyle கத்திரிக்காயை இந்த மாதிரி ஒருமுறை பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க...
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
'அஜீத்'-தியேட்டர்காரர்களை தூண்டும் பன்னீர்செல்வம்
இவர்களில் புதிதாக ஒருவர் குதித்துள்ளார்.. அவர் பெயர் பன்னீர் செல்வம். தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் இவர். இவர்தான் ரிலீஸான முதல் நாளே குசேலன் அவுட் என்று கொடி பிடித்து பணத்தை திரும்பக் கேட்டவர் என்பது கூடுதல் தகவல்.
இப்போது அஜீத் படத்தை இனி தமிழகத்தில் திரையிடுவதா, வேண்டாமா? என்பதை மார்ச் 3ம் தேதி நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்வோம் என்று புதிய பிரச்சினையைக் கிளப்பியுள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கை இது:
"தமிழர்களை வைத்து சம்பாதித்த நடிகர் அஜீத்குமார், தமிழர்களுக்கு எதிராக பேசி வருகிறார். காவிரி நீர் பிரச்சனைக்காக நடைபெற்ற போராட்டத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசியிருக்கிறார்.
அவர் சோர்வாக இருந்தால், நடிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டியதுதானே... தொடர்ந்து ஏன் நடிக்க வேண்டும்?
அஜீத் தன் கருத்தை திரும்ப பெற வேண்டும். மன்னிப்பு கேட்க வேண்டும். இந்த பிரச்சினை பற்றி விவாதிக்க மார்ச் 3ம் தேதி, தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க செயற்குழு கூட்டம் நடைபெற இருக்கிறது.
அஜீத் படத்தை திரையிடுவதா, வேண்டாமா? என்பதை அந்த கூட்டத்தில் முடிவு செய்வோம் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.