For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- News பல தொகுதிகளில் திணறல்.. வாக்குப்பதிவில் பெரிய அளவில் மக்கள் ஆர்வம் காட்டவில்லையா? 5 காரணங்கள்
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Finance ப்ளே ஸ்கூல் பையனுக்கு ரூ. 4,30,000 கட்டணமா.. ட்ரெண்ட் ஆகும் தந்தையின் கதறல் போஸ்ட்!
- Lifestyle தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
- Technology யாருமே எதிர்பார்க்கல.. 8ஜிபி ரேம்.. 50எம்பி கேமரா.. புதிய Samsung 5ஜி மாடல் அறிமுகம்.. என்ன விலை?
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
திரைக் கவிஞர்களுக்கு சங்கம் - வைரமுத்து
Specials
oi-Staff
By Staff
|
அவருடைய இந்த எண்ணத்தின் பின்னணி குறித்துக் கேட்டோம். அவர் கூறியதாவது:
ஏதோ நான் ஒரு பேச்சுக்கு சொன்னதாக நினைக்க வேண்டாம். எத்தனையோ பிரிவினருக்கு சங்கங்கள் உள்ளன. திரைக் கவிஞர்களுக்கும் சங்கம் வேண்டும் என்பது ஏதோ சம்பளத்தை உயர்த்திக் கேட்பதற்கல்ல. உணர்வுகளை தனித்தனியாகக் காட்டுவதைவிட ஒரு சங்கமாகக் காட்டும்போதுதான் வலிமை.
சமீப காலமாய் ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுக்க எத்தனையோ மேடைகளுக்கு என்னை மட்டும் அழைக்கிறார்கள். வேறு கவிஞர்கள் யாரையும் அந்த மேடைகளில் நான் பார்ப்பதில்லை.
இதுவே ஒரு சங்கமாக இருந்து எங்கள் உணர்வுகளைக் காட்டினால் அதன் வீர்யம் ராஜபக்சேவையும் அதிர வைக்கும். கவிஞனின் குரலுக்குள்ள மகத்துவம் அது.
இந்த சங்கத்துக்கு ஐயா வாலி தலைமையேற்க வேண்டும். பா விஜய் போன்ற இளம் கவிஞர்கள் அனைவரும் ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டும், என்றார்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Read more about: association இசை வெளியீடு சினிமா ஞாபகங்கள் தமிழ் வைரமுத்து cinema film lyricist gnabagangal pa vijay vairamuthu
Story first published: Monday, April 20, 2009, 14:04 [IST]
Other articles published on Apr 20, 2009