Don't Miss!
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம், இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- News கட்சியையே உடைக்கும் அளவிற்கு கோபம்.. வேலையை தொடங்கிய முக்கிய புள்ளி.. ஆட்டம் காணும் "அந்த" கட்சி?
- Lifestyle இந்த 4 ராசி பெண்கள் காதலில் ரொம்ப அதிர்ஷ்டசாலிகளாம்... இவங்க காதல் வாழ்க்கை நினைச்சதை விட சூப்பரா இருக்குமாம்!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
'கலைஞருக்கு' ரூட் க்ளியர்... 'ராஜ்'-க்கு அனுமதி நிறுத்தம்!
ஏற்கெனவே இக்குழுமத்திலிருந்து கலைஞர் தொலைக்காட்சி, கலைஞர் செய்தி, சிரிப்பொலி, இசையருவி சேனல்கள் ஒளிபரப்பாகின்றன.
இது தவிர சர்வதேச அளவில் பிரபல செய்திச் சேனலான பாக்ஸ் டிவி குழுமத்திலிருந்து 4 சேனல்களும், இ லைவ், ஏபிஎன் -ஆந்திரஜோதி, அப்னா நியூஸ், ப்ரெஷ் டிவி உள்ளிட்ட சானல்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதே நேரம் ராஜ் டிவி குழுமம் உள்ளிட்ட பிரபல நிறுவனங்கள், புதிதாக விண்ணப்பித்த 23 சேனல்களில் 13 சேனல்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால் குறித்த காலத்தில் அதற்கான கட்டணத்தை செலுத்தத் தவறியதால், அந்த அனுமதியை நிறுத்தி வைத்துள்ளது அரசு.
டிவி18 குழுமம் 3 சேனல்களுக்கும், இன்பர்மேஷன் டிவி நிறுவனம் 4 சேனல்களுக்கும், கிருஷ்ணசாமி அஸோஸியேட்ஸ் ஒரு சேனலுக்கும், ராஜ் டிவி நிறுவனம் ராஜ் டிவி ஏசியா எனும் சேனலுக்கும், விஜயாந்தி, பவித்தர் என்டர்டெய்ன்மெண்ட்ஸ், அனோலி ஹோல்டிங்கஸ், மற்றும் வேதிக் பிராட்காஸ்டிங் போன்ற நிறுவனங்கள் தலா ஒரு சேனலுக்கும் விண்ணப்பித்திருந்தன. இவற்றுக்கு அனுமதி அளித்த மத்திய அரசு கடந்த ஜூலை 15-ம் தேதிக்குள் அப்லிங்கிங் கட்டணம் செலுத்த கெடு விதித்திருந்தது.