Don't Miss!
- News
"புடிங்க அவங்கள.." தமிழக இளைஞர்களை விரட்டியடித்த வடமாநிலத்தவர்! திருப்பூரில் உண்மையில் நடந்தது என்ன
- Sports
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 - இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்ன? பிட்ச் ரிப்போர்ட்
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Lifestyle
இந்த இந்திய மசாலா பொருட்கள் உங்க குடலுக்கு பல அதிசயங்களை செய்யுமாம்... அவை என்னென்ன தெரியுமா?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
அஜீத்தை அடுத்து இயக்குபவர் ஷங்கரா, ராஜாவா?
ஏ எம் ரத்னம் தயாரிப்பில் அஜீத் அடுத்து நடிக்கும் மெகா பட்ஜெட் படத்தை அஇயக்கப் போவது யார் என்ற விறு விறு ரேஸ் தொடங்கிவிட்டது.
இதில் இப்போதைக்கு அஜீத்தின் வழக்கமா இயக்குநர்கள் யாருமில்லை. ஆனால் பெரு்ம் எதிர்ப்பார்ப்புக்குரிய இருவர் உள்ளனர்.
அதில் ஒருவர் ஜெயம் ராஜா. இவருடன் ஏற்கெனவே அஜீத் சில கதைகளை விவாதித்துள்ளார். கடைசியாக மகேஷ்பாபு நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் தூக்குடு படத்தை ரீமேக் பண்ண திட்டம் உள்ளதாகத் தெரிகிறது.
சமீபத்தில் இந்தப் படத்தை அஜீத்தும் ராஜாவும் பார்த்து விவாதித்ததாகச் சொல்கிறார்கள்.
ஆனால் இதைவிட முக்கிய செய்தி, நண்பன் படத்தை முடித்த கையோடு, இயக்குநர் ஷங்கர் இந்தப் படத்தை இயக்கக் கூடும் என்பதுதான்.
காரணம் ஏற்கெனவே ஏஎம் ரத்னத்துக்கு ஒரு படம் செய்து தருவதாகக் கூறியுள்ளாராம் ஷங்கர். இந்தப் படம் மூலம் அந்த வாக்குறுதி நிறுவேறவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
ஏஎம்
ரத்னத்துக்காக
ஏற்கெனவே
இந்தியன்,
பாய்ஸ்
படங்களைத்
தந்தவர்
ஷங்கர்
என்பது
நினைவிருக்கலாம்.