Don't Miss!
- Lifestyle உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- News 664 மனு நிராகரிப்பு! தமிழக லோக்சபா தேர்தலில் 1085 வேட்புமனு ஏற்பு! எந்த தொகுதியில் அதிகம் தெரியுமா
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- Automobiles கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
அஜீத்தை அடுத்து இயக்குபவர் ஷங்கரா, ராஜாவா?
ஏ எம் ரத்னம் தயாரிப்பில் அஜீத் அடுத்து நடிக்கும் மெகா பட்ஜெட் படத்தை அஇயக்கப் போவது யார் என்ற விறு விறு ரேஸ் தொடங்கிவிட்டது.
இதில் இப்போதைக்கு அஜீத்தின் வழக்கமா இயக்குநர்கள் யாருமில்லை. ஆனால் பெரு்ம் எதிர்ப்பார்ப்புக்குரிய இருவர் உள்ளனர்.
அதில் ஒருவர் ஜெயம் ராஜா. இவருடன் ஏற்கெனவே அஜீத் சில கதைகளை விவாதித்துள்ளார். கடைசியாக மகேஷ்பாபு நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் தூக்குடு படத்தை ரீமேக் பண்ண திட்டம் உள்ளதாகத் தெரிகிறது.
சமீபத்தில் இந்தப் படத்தை அஜீத்தும் ராஜாவும் பார்த்து விவாதித்ததாகச் சொல்கிறார்கள்.
ஆனால் இதைவிட முக்கிய செய்தி, நண்பன் படத்தை முடித்த கையோடு, இயக்குநர் ஷங்கர் இந்தப் படத்தை இயக்கக் கூடும் என்பதுதான்.
காரணம் ஏற்கெனவே ஏஎம் ரத்னத்துக்கு ஒரு படம் செய்து தருவதாகக் கூறியுள்ளாராம் ஷங்கர். இந்தப் படம் மூலம் அந்த வாக்குறுதி நிறுவேறவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
ஏஎம் ரத்னத்துக்காக ஏற்கெனவே இந்தியன், பாய்ஸ் படங்களைத் தந்தவர் ஷங்கர் என்பது நினைவிருக்கலாம்.