Don't Miss!
- Lifestyle இந்த இரண்டு பாத வடிவத்தில் உங்க வடிவம் எப்படி இருக்குனு சொல்லுங்க? நீங்க எப்படிப்பட்டவர்னு நாங்க சொல்றோம்...!
- Automobiles ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- News திடீரென கழன்று விழுந்த சக்கரம்! ஜஸ்டு மிஸ்ஸில் தப்பிய பயணிகள் விமானம்! மரண விளிம்புக்கே சென்ற மக்கள்
- Finance இனி ஆன்லைனில் ஈஸியா உயில் எழுதலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ்! நோட் பண்ணுங்க!
- Technology AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது? இது தெரியலனா கரண்ட் பில் கண்டிப்பா எகுறும்..
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
கருணாநிதி வசனத்தில் பா.விஜய்யின் 'இளைஞன்'!
கவிஞர் பா விஜய் இந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். ஞாபகங்கள் படத்துக்குப் பிறகு அவர் நடிக்கும் படம் இது.
ரஜினியின் பாட்ஷா உள்ளிட்ட பல படங்களை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா இளைஞனை இயக்குகிறார். இது அவரது இயக்கத்தில் வரும் 50 வது படம்.
பா விஜய்க்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் மற்றும் மீனாட்சி ஆகியோர் நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் குஷ்பு நடிக்கிறார். வடிவேலு மற்றும் நாசர் போன்றவர்களும் இந்தப் படத்தில் உண்டு.
வித்யாசாகர் இசையமைக்க, பிஎல் சஞ்சய் ஒளிப்பதிவு செய்கிறார். மக்கள் தொடர்பு நிகில்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பை வரும் 28ம் தேதி முதல்வர் கருணாநிதி துவக்கி வைக்கிறார்.
இரு ஆண்டுகளுக்கு முன்பு பா விஜய் நடிக்க, தாய்க்காவியம் என்ற படத்துக்கு பூஜை போடப்பட்டது நினைவிருக்கலாம். மார்க்சிம் கார்க்கி எழுதிய தாய் நாவலையொட்டி தமிழில் முதல்வர் கருணாநிதி எழுதிய கவிதை நடை நாவல் அது.
இந்தப் படத்தை முதல்வர் கருணாநிதியே துவக்கி வைத்தும்கூட, சில காரணங்களால் அந்தப் படம் நின்று போனது.
இப்போது அந்தக் கதையையே, இளைஞன் என்ற பெயரில் எடுக்கிறார்கள்.
-
கடைசி கட்டம்.. வேட்டையன் சூட்டிங் எப்போ முடியுது தெரியுமா?.. கூலி படத்துக்கும் தேதி குறித்த ரஜினி!
-
Shah rukh khan: ஷாருக்கான் பாட்டுக்கு சூப்பர் ஆட்டம்போட்ட மோகன்லால்.. பாலிவுட் பாட்ஷா சொன்னத பாருங்க
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!