For Daily Alerts
Don't Miss!
- Finance புதிய துறையில் அடியெடுத்து வைத்த கௌதம் அதானி.. இதுவும் குஜராத்துக்கு தான்..!!
- Sports அவங்க 2 பேசிட்டு இருந்தாங்க.. நான் குடுகுடுனு நடந்து வந்துட்டேன்.. அஸ்வினால் ஷாக்கான ராஜஸ்தான் அணி!
- News "க்ளீன் ஸ்வீப் வெற்றி.." ஜெகன் மோகன் ரெட்டி அசத்தல் பிளான்.. ,ஸ்டன் ஆன ஆந்திர எதிர்க்கட்சிகள்
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன'!
Specials
-Staff
By Staff
|
60களில் வெளியான தில்லானா மோகனாம்பாள் படத்தில் பத்மினி பாட, சிவாஜி அவரை மறைந்திருந்து ரசிக்க, ஒலித்த பாடல்தான் மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன. கவியரசு கண்ணதாசனின் வைர வரிகள் இவை.
இன்று இப்பாடலின் முதல் வரி திரைப்படத்தின் டைட்டிலாகியுள்ளது. இப்படத்தில் ஜீவா நடிக்கவுள்ளார். அவருக்கான ஜோடியைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
இப்பாடலில் மெய் மறந்தே அதை தனது படத்தின் டைட்டாலாக்கியதாக கூறுகிறார் இப்படத்தின் இயக்குநர். பாடலுக்குப் பெருமை சேர்க்கவே இந்த டைட்டில் மற்றபடி பாடலின் பெருமையைக் குலைக்கும் வகையில் படம் இருக்காது என்றும் முன்னெச்சரிக்கையோடு கூறுகிறார்.
படம் ஸ்டைலிஷாகவும், வித்தியாசமாகவும் இருக்கும் என்றும் முத்தாய்ப்பாக கூறினார் அவர்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Read more about: சினிமா ஜீவா தமிழ் மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன jeeva maraithirunthu parkkum marmam enna
Story first published: Thursday, May 22, 2008, 16:10 [IST]
Other articles published on May 22, 2008