For Daily Alerts
Don't Miss!
- Lifestyle கேரளாவின் அடையாளங்களில் ஒன்றான இந்த குட்டி மாட்டின் பால்தான் உலகிலேயே சத்தான பாலாம் தெரியுமா?
- News அடேங்கப்பா.. நம்ப முடியாத வகையில் இந்தியாவின் உள்கட்டமைப்பு! மோடியை பாராட்டிய அமெரிக்க வங்கி சிஇஓ
- Finance ரூ.12,500 முதலீடு செஞ்சா ரூ. 1 கோடி கிடைக்குமா.. செம சான்ஸ்..! சூப்பர் திட்டம்.. மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன'!
Specials
-Staff
By Staff
|
60களில் வெளியான தில்லானா மோகனாம்பாள் படத்தில் பத்மினி பாட, சிவாஜி அவரை மறைந்திருந்து ரசிக்க, ஒலித்த பாடல்தான் மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன. கவியரசு கண்ணதாசனின் வைர வரிகள் இவை.
இன்று இப்பாடலின் முதல் வரி திரைப்படத்தின் டைட்டிலாகியுள்ளது. இப்படத்தில் ஜீவா நடிக்கவுள்ளார். அவருக்கான ஜோடியைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
இப்பாடலில் மெய் மறந்தே அதை தனது படத்தின் டைட்டாலாக்கியதாக கூறுகிறார் இப்படத்தின் இயக்குநர். பாடலுக்குப் பெருமை சேர்க்கவே இந்த டைட்டில் மற்றபடி பாடலின் பெருமையைக் குலைக்கும் வகையில் படம் இருக்காது என்றும் முன்னெச்சரிக்கையோடு கூறுகிறார்.
படம் ஸ்டைலிஷாகவும், வித்தியாசமாகவும் இருக்கும் என்றும் முத்தாய்ப்பாக கூறினார் அவர்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Read more about: சினிமா ஜீவா தமிழ் மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன jeeva maraithirunthu parkkum marmam enna
Story first published: Thursday, May 22, 2008, 16:10 [IST]
Other articles published on May 22, 2008