Don't Miss!
- Finance தங்கம் விலை வரலாற்று உச்சம்.. மீண்டும் மீண்டுமா.. எப்பதான் தங்கம் வாங்க முடியும்..?!
- News தமிழக போக்குவரத்து ஆணையர் சண்முக சுந்தரம் ஐஏஎஸ் சென்னை போலீசில் பரபரப்பு புகார்
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Sports PBKS vs MI : பும்ரா பந்தில் அடித்த அந்த சிக்ஸ்.. எனது ரொம்ப நாள் ஆசை.. ஓபனாக சொன்ன அஷுதோஷ் சர்மா!
- Lifestyle சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
இளமை+அதிர்ச்சி= மாதவி
வாசுவிடம் சந்திரமுகி வரை உதவியாளராக இருந்தவர்தான் முருகேஷ். இப்போது இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளார். முதல் படத்திற்கு மாதவி என பெயர் சூட்டியுள்ளார்.
இது ஒரு காதல் கதைதான். இருந்தாலும் இதுவரை இல்லாத, சொல்லாத ஒரு வித்தியாசமான காதல் கதை. இதில் இளமை உண்டு, இனிமை உண்டு, கூடவே யாரும் எதிர்பாராத அதிர்ச்சியும் உண்டு என்று புதிராக கூறுகிறார் முருகேஷ்.
படத்தைப் பார்ப்பவர்களுக்கு ஒரு கவிதையைப் படித்த அனுபவம் கிடைக்கும் என்கிறார் முருகேஷ்.
படம் முழுக்க நிறையப் புதுமுகங்கள். ஹீரோவாக ராஜ் நடிக்கிறார். நாயகியாக வருபவர் மோகனா. படு அழகாக இருக்கிறார். கவர்ச்சியிலும் நிறைய உழைப்பைக் கொடுத்து வருகிறாராம்.
சமீபத்தில் மலேசியாவுக்குப் போய் மோகனா உள்ளிட்டோரை வைத்து அழகாக இரு பாடல்களை சுட்டுள்ளனர். அத்துடன் படப்பிடிப்பும் முடிந்துள்ளதாம்.
மோகனாவின் அழகும், கதையின் கவித்துவமும் படத்துக்குப் புது பொலிவு சேர்த்துள்ளதாகவும் கூறுகிறார் முருகேஷ்.
-
சங்கீதாவுக்கு அண்ணன்களால் இப்படியெல்லாம் கஷ்டம் நேர்ந்திருக்கா.. பகீர் கிளப்பிய பயில்வான் ரங்கநாதன்!
-
உத்தம வில்லன் படத்தால் பேரிழப்பு.. கொடுத்த வாக்கை இன்னும் கமல்ஹாசன் காப்பாத்தல.. லிங்குசாமி ஆதங்கம்!
-
இதனால் தான் ஷங்கர் மகள் திருமணத்துக்கு தீபிகா படுகோன் வரலையா?.. திடீரென டிரெண்டாகும் புகைப்படம்!