Don't Miss!
- News உங்கள் தொகுதி வேட்பாளர்களின் சொத்துக்கள், கடன்கள், குற்ற வழக்குகளை பற்றி முழுமையாக எப்படி அறிவது?
- Sports "3 வருடத்தில் ஐபிஎல் தொடரே இருக்காது".. ஆனால் நடந்தது இதுதான்.. அஸ்வின் அதிரடி
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Finance கௌதம் அதானி கையில் பணம் விளையாடுது.. ரூ.6,661 கோடி புதிய முதலீடு..!!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
இளமை+அதிர்ச்சி= மாதவி
வாசுவிடம் சந்திரமுகி வரை உதவியாளராக இருந்தவர்தான் முருகேஷ். இப்போது இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளார். முதல் படத்திற்கு மாதவி என பெயர் சூட்டியுள்ளார்.
இது ஒரு காதல் கதைதான். இருந்தாலும் இதுவரை இல்லாத, சொல்லாத ஒரு வித்தியாசமான காதல் கதை. இதில் இளமை உண்டு, இனிமை உண்டு, கூடவே யாரும் எதிர்பாராத அதிர்ச்சியும் உண்டு என்று புதிராக கூறுகிறார் முருகேஷ்.
படத்தைப் பார்ப்பவர்களுக்கு ஒரு கவிதையைப் படித்த அனுபவம் கிடைக்கும் என்கிறார் முருகேஷ்.
படம் முழுக்க நிறையப் புதுமுகங்கள். ஹீரோவாக ராஜ் நடிக்கிறார். நாயகியாக வருபவர் மோகனா. படு அழகாக இருக்கிறார். கவர்ச்சியிலும் நிறைய உழைப்பைக் கொடுத்து வருகிறாராம்.
சமீபத்தில் மலேசியாவுக்குப் போய் மோகனா உள்ளிட்டோரை வைத்து அழகாக இரு பாடல்களை சுட்டுள்ளனர். அத்துடன் படப்பிடிப்பும் முடிந்துள்ளதாம்.
மோகனாவின் அழகும், கதையின் கவித்துவமும் படத்துக்குப் புது பொலிவு சேர்த்துள்ளதாகவும் கூறுகிறார் முருகேஷ்.