For Daily Alerts
Don't Miss!
- News வின்னர் யாரு? ரிப்போர்ட் அனுப்புங்க.. வாக்குச்சாவடி ரீதியாக திமுக, அதிமுக திக் சர்வே! எகிறிய பதற்றம்
- Lifestyle திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
வாலி எழுதிய கந்தபுராணம்- வெளியிட்டார் இளையராஜா
Specials
oi-Arivalagan ST
By Sudha
|
ஒரு நூலாசிரியரின் கையெழுத்திலேயே வெளிவரும் முதல் முழு நூல் என்ற சிறப்புடன் அல்லயன்ஸ் பதிப்பகம் வெளியிட்டுள்ள நூல் இது.
மைலாப்பூர் பாரதிய வித்யா பவனில் நடந்த நிகழ்ச்சியில் இந்த நூல் வெளியிடப்பட்டது. புத்தகத்தை இசைஞானி இளையராஜா வெளியிட, முதல் பிரதியை தயாரிப்பாளர் ஏ வி எம் சரவணன் மற்றும் இயக்குநர் கே பாலசந்தர் பெற்றுக்கொண்டனர்.
விழாவுக்கு நீதியரசர் எம்.சொக்கலிங்கம் தலைமை ஏற்றுப் பேசினார்.
இரா.செல்வக்கணபதி நூல் அறிமுகம் செய்தார். நாகை முகுந்தன், நடிகர் பார்த்திபன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Read more about: alliance avm saravanan அல்லயன்ஸ் பதிப்பகம் இளையராஜா கவிஞர் வாலி நூல் வெளியீடு book release ilayaraja vaali
Story first published: Sunday, May 23, 2010, 12:36 [IST]
Other articles published on May 23, 2010