For Daily Alerts
Don't Miss!
- News வின்னர் யாரு? ரிப்போர்ட் அனுப்புங்க.. வாக்குச்சாவடி ரீதியாக திமுக, அதிமுக திக் சர்வே! எகிறிய பதற்றம்
- Lifestyle திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
'வில்லு': கமிஷனரிடம் அருண்பாண்டியன் புகார்
Specials
oi-Staff
By Staff
|
ஐங்கரன் இண்டர்நேஷனல் சார்பில் லண்டன் கருணாஸ் தயாரித்துள்ள படம் வில்லு. பிரபுதேவா இயக்கியுள்ள இப்படத்தில் விஜய், நயன்தாரா நடித்துள்ளனர்.
அடுத்தமாதம் பொங்கலுக்கு இப்படம் ரிலீசாக இருக்கிறது. இதற்கிடையில் இப் படத்தின் முக்கிய சண்டைக் காட்சிகள் இணைய தளத்தில் நேற்று வெளியானது. இப்போது இரண்டு பாடல் காட்சிகளும் வெளியாகியுள்ளன.
படம் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் இணைய தளத்தில் படத்தின் பெரும்பகுதி காட்சிகள் வெளியாகியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காரணமானவர்களை கண்டுபிடித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி கமிஷனர் ராதாகிருஷ்ணனிடம் தயாரிப்பாளர் அருண்பாண்டியன் புகார் அளித்துள்ளார்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Read more about: arunpandiyan அருண்பாண்டியன் சினிமா தமிழ் நயனதாரா வில்லு cinema nayanatara vijay villu
Story first published: Tuesday, December 23, 2008, 18:00 [IST]
Other articles published on Dec 23, 2008