twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நடிகை ரூபஸ்ரீ கணவர் தற்கொலை

    By Staff
    |

    Roopasri with Dinesh
    நடிகை ரூபஸ்ரீயின் கணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    பல தமிழ், மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ளவர் ரூபாஸ்ரீ. இப்போது வாய்ப்புகள் இல்லாமல் டிவி தொடர்களில் நடித்து வருகிறார்.

    இவருக்கும் நாமக்கல்லைச் சேர்ந்த தினேஷ் (வயது 30) என்பவருக்கும் மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. இவர் பழைய கார்களை வாங்கி விற்பனை செய்து வந்தார்.

    ரூபஸ்ரீ சென்னையிலும் தினேஷ் தனது பெற்றோர்களுடன் நாமக்கல்லிலும் வசித்து வந்தனர்.

    இந் நிலையில் நேற்று முன்தினம் ரூபாஸ்ரீயுடன் செல்போனில் பேசிக் கொண்டிருந்த தினேஷ் படுக்கை அறைக்குள் நுழைந்து தூக்குபோட்டு தற்கொலை செய்து கெண்டார்.

    இது குறித்தி போலீசார் நடத்திய விசாரணையில் தினேஷ், தொழில்ரீதியாக பலரிடம் கடன் வாங்கியதும் அதை திருப்பிச் செலுத்த முடியாமல் திணறி வந்ததும் தெரியவந்துள்ளது.

    கணவர் இறந்தது அறிந்த ரூபஸ்ரீ நாமக்கல் வந்தார். அவரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X