Don't Miss!
- Sports அவர் ஒருவரை தவிர மற்ற ஸ்பின்னர்களுக்கு பயம் .. 120 கிமீ வேகம் அவசியமா.. வருணை பொளந்த ஹர்பஜன் சிங்!
- News அவ்வளவு தான்.. அதிபர் பதவியை இழக்கும் முய்சு? வெடித்த ஊழல் புகார்.. மாலத்தீவில் பெருங்குழப்பம்
- Lifestyle தினமும் இட்லி தோசை செய்யாம.. பாஸ்தா இருந்தா இப்படி செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க..
- Technology Google Pay-க்கு அடுத்த ஆப்பு.. உதறிதள்ளிய NPCI.. கதிகலங்கிய யூசர்கள்.. Phonepe-க்கும் அதே கதி.. என்ன ஆச்சு!
- Automobiles ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
மன்மதன் அம்பு... ரஜினி வாழ்த்து!
கமல்ஹாஸன் நடித்து, டிசம்பர் 23-ம் தேதி திரைக்கு வந்த மன்மதன் அம்பு திரைப்படத்தை, புதன்கிழமை பார்த்தார் சூப்பர் ஸ்டார் ரஜினி.
ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல்ஹாஸனின் ராஜ்கமல் ப்ரிவியூ திரையரங்கில் சென்று இந்தப் படத்தைப் பார்த்ததுடன், நடிகர் கமல்ஹாஸனை பாராட்டினார் ரஜினி.
வசனங்கள் பிரமாதமாக இருந்ததாகவும், குறிப்பாக ஒரு காட்சியில் திரிஷாவிடம் மாதவன் 'இந்த உலகத்தையே உன் காலடியில் போடுறேன்' என்பார். அதற்கு திரிஷா, 'உலகத்தை யாரும் யார் காலடியிலும் வைக்க வேண்டாம். அது அங்கேதான் இருக்கிறது. பிச்சைக்காரர்கள் காலடியில் கூட உலகம் இருக்கிறது' என்று பதில் அளிப்பார். இந்த வசனம் தன்னை மிகவும் கவர்ந்ததாக ரஜினி சொன்னார்!
இயக்குநர் கே பாலச்சந்தர், நடிகர்கள் பிரபு, பார்த்திபன் உள்ளிட்ட பலரும் படம் பார்த்தனர்.
மன்மதன் அம்பு படம் உலகெங்கும் வியாழக்கிழமை வெளியானது. கமல் - த்ரிஷா, மாதவன் நடித்துள்ள இந்தப் படத்தை கே எஸ் ரவிக்குமார் இயக்கியுள்ளார். உதயநிதி தயாரித்துள்ளார்.