Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
ஷெர்லின் சோப்ரா நூதனப் போராட்டம்!
சர்க்கஸ்களில் மிருகங்களை சித்திரவதை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகை ஷெர்லின் சோப்ரா, தன்னை சங்கிலியால் பிணைத்துக் கொண்டு நூதனப் போராட்டத்தை நடத்தினார்.
சவுக்குகளும் சங்கிலிகளும் படுக்கை அறைக்கு உரித்தானவை, சர்க்கஸ் கூடாரங்களில் அல்ல என்ற தலைப்பி்ல், ஷெர்லின் தன்னைத் தானே சங்கிலியில் பிணைத்துக் கொண்டு போஸ் கொடுத்த புகைப்படங்கள் அடங்கிய போஸ்டர்கள் கொல்கத்தா நகரம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளன.
இதுகுறித்து ஷெர்லின் சோப்ரா கூறுகையில், நான் சங்கிலியால் என்னைப் பிணைத்துக் கொண்டால் அது செய்தியாகி விடுகிறது. அதேசமயம், சர்க்கஸ் கூடாரங்களில் விலங்குகளை சங்கிலியால் பிணைத்து வைத்திருந்தால் அதை யாரும் கண்டு கொள்வதில்லை.
ஒரு விலங்கை சங்கிலியால் கட்டி வைத்திருப்பதை வேடிக்கை பார்க்கும் மனோபாவம் கொடூர மனம் கொண்டவர்களால் மட்டுமே சாத்தியமாகும்.
சர்க்கஸ் நடத்துபவர்கள் விலங்குகளை முரட்டுத்தனமாக அடிக்கிறார்கள், அந்த விலங்குகளை கொடூரமான முறையில் சங்கிலிகளால் கட்டிப்ப போடுகிறார்கள். சொன்னதை சரிவர செய்யாவிட்டால் அந்த விலங்குகளை சித்திரவதை செய்கிறார்கள். சாப்பாடு சரியாக தருவதில்லை என்றார் சோப்ரா.
-
Vijay - புஸ்ஸி ஆனந்த்துடன் விஜய் சகவாசம்.. ஒரு அரசியல்வாதியும் இப்படி செய்யல.. கிழித்து தொங்கவிட்ட எஸ்.ஏ.சி
-
அட GOAT படத்தில் அந்த விஷயமும் இருக்கா..ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் இருக்கோ.. வெளியான லேட்டஸ்ட் தகவல்
-
இதை சொல்ல கூச்சமே இல்லை.. அப்பாவால்தான் வாய்ப்பு கிடைத்தது.. பிருத்விராஜ் ஓபன் டாக்