For Daily Alerts
Don't Miss!
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சபரிமலை பக்தர்கள் மத்தியில் டிரம்ஸ் வாசித்த சிவமணி!
Specials
-Staff
By Staff
|
சபரிமலை ஐயப்பன் கோயிலில் நேற்று ஒரே நாளில் லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் குவிந்தார்கள். ஒரு நாள் முழுக்க காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
பிரபல டிரம்ஸ் கலைஞர் சிவமணி இரு தினங்களுக்கு முன் சபரிமலை கோயிலுக்கு சென்றார். காலை 4 மணிக்கு இருமுடி கட்டுடன் சென்ற சிவமணி ஐயப்பனை தரிசனம் செய்தார்.
உஷ பூஜையின் போது மங்கல வாத்தியங்கள் இசைக்கப்படுவது வழக்கம். வழக்கமான இசைக் குழுவினர் மங்கல இசை வாசிக்கத் தொடங்கியபோது, சிவமணியும்தான் கொண்டு வந்த சிறிய டிரம்ஸ் மற்றும் அங்கு கிடைத்த பாத்திரங்களின் உதவியுடன் டிரம்ஸ் வாசிக்க தொடங்கினார்.
தொடர்ந்து கீழே இறங்கி வந்த அவர் பதினெட்டாம் படி அருகில் நின்று கொண்டு சிறிது நேரம் டிரம்ஸ் வாசித்தார். இதை அங்கு கூடி நின்ற ஏராளமான பக்தர்கள் உற்சாகமாகக் கண்டு ரசித்தனர்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Story first published: Monday, November 24, 2008, 14:08 [IST]
Other articles published on Nov 24, 2008