Don't Miss!
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- News தென் சென்னை தொகுதியில் 2019ஐ விட 10% அதிகரித்த வாக்குப்பதிவு.. இது யாருக்கு லாபம்!
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
பாக்யராஜின் 'விளக்கு வச்ச நேரத்திலே...'
'அடடா வட போச்சே என அனைவரும் உச்சுக் கொட்டும்' அளவுக்கு அட்டகாசமான டைட்டில் வைத்துள்ளார் இந்த சீரியலுக்கு. 'விளக்கு வச்ச நேரத்துல...' - இதுதான் தலைப்பு.
முந்தானை முடிச்சு படத்தில் இடம்பெற்ற சூப்பர் ஹிட் பாடலின் முதல் வரி இந்த தலைப்பு.
கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள இந்த சீரியலின் துவக்க விழா தியாகராஜா நகரில் பாலாஜி அவென்யுவில் நடைபெற்றது.
இதில் இயக்குநர் அமிர்தம், தேவா, இராம நாராயணன், பாக்யராஜ், எம்.சரவணன், எஸ்.ஏ. சந்திரசேகர் கலந்து கொண்டு வாழ்த்தினர். ஈ.ராம்தாஸ் தயாரிக்க, பாக்யராஜ் கதை, வசனம் எழுத சி.ரங்க நாதன் டைரக்ட் செய்கிறார். இதன் படபிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வறுகிறது. இதை எவர்ஸ்மைல் நிறுவணம் தயாரிக்கிறது.
ஏற்கனவே பாக்யராஜின் குரு பாரதிராஜா தெக்கித்தி பொண்ணு சீரியல் மூலம் ரசிகர்களை கலக்கிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் சிஷ்யரும் விளக்கு வச்ச நேரத்திலே மூலம் ரசிகர்களை வசீகரிக்க வருகிறார்.