For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- News விடிவுகாலம்.. தேர்தல் முடிந்ததும் சென்னையின் முக்கிய பகுதி அடியோடு மாறுகிறது.. பிரம்மாண்ட பாலம் ரெடி
- Finance வாடகை ஒப்பந்தங்கள் ஏன் 11 மாதங்களுக்கு மட்டுமே போடப்படுகிறது தெரியுமா?
- Automobiles ஒவ்வொருத்தர் வீட்டிலும் அடுத்த சில மாதங்களில் நிற்க போகும் கார்!! மாருதி ஷோரூம்ஸ் நிரம்பி வழியும்!
- Sports விராட் கோலி ரன்கள் அடித்தால் போதாது.. ஆர்சிபி அணியின் ரியல் எமன் யார் தெரியுமா? டூ பிளசிஸ் ஓபன் டாக்
- Lifestyle எப்பவும் வெறும் தோசை சுடுறதுக்கு பதிலா, ஒருமுறை நெல்லூர் கார தோசையை ட்ரை பண்ணுங்க...
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
கெளதம் இயக்கம்..அஜீத் நடிக்கவிருந்த படத்தில் சூர்யா!
Specials
oi-Arivalagan ST
By Sudha
|
அஜீத்தை வைத்து போலீஸ் கதை ஒன்றை படமாக்கவிருந்தார் கவுதம் மேனன். ஆனால் இந்தப் படம் துவங்குவதற்கு முன்பே கவுதமுக்கும் அஜீத்துக்கும் முட்டிக் கொண்டது. இதைத் தொடர்ந்து அஜீத் பற்றி மோசமாக கமெண்ட் அடித்தார் கவுதம் மேனன். இதனால் கொதித்துப் போன அஜீத் ரசிகர்கள் கவுதமை கடுமையாக விமர்சித்தனர்.
இப்போது, அஜீத்துக்காக தயார் செய்திருந்த அந்தக் கதையை சூர்யாவை வைத்து இயக்க கவுதம் முடிவு செய்துள்ளார்.
இதுவும் போலீஸ் கதைதான். ஆனால் சூர்யாவுக்கு ஏற்றமாதிரி சில மாறுதல்களைச் செய்துள்ளாராம் கவுதம்.
ஏற்கெனவே சூர்யாவும் கவுதமும் காக்க காக்க, வாரணம் ஆயிரம் படங்களில் இணைந்துள்ளனர். இவற்றில் காக்க காக்க போலீஸ் கதைதான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படம் துவங்குமுன், கமல் நடிக்கும் புதிய படம் குறித்தும் கவுதம் அறிவிக்க உள்ளாராம்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Story first published: Saturday, September 25, 2010, 10:53 [IST]
Other articles published on Sep 25, 2010